தமிழ்நாடு3 வருடங்கள் ago
உதயசூரியனுக்கு வாக்களித்தால் இரட்டை இலைக்கு பதிவாகிறதா வாக்கு? பெரும் பரபரப்பு
அவிநாசி அருகே வாக்களித்த சிலர் தாங்கள் உதயசூரியனுக்கு வாக்களித்ததாகவும் ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இரட்டை இலை சின்னத்த்ன் விளக்கு எரிவதாகவௌம் புகார் கூறியதால் உடனடியாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அவிநாசி அருகே உள்ள கனியாம்பூன்டி என்ற தொகுதியில்...