இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடந்து வந்த இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி படுதோல்வியடைந்துள்ளது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் பெர்த்தில் கடந்த 14-ஆம்...
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இருபது ஓவர் போட்டி தொடரை சமன் செய்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில்...
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இருபது ஓவர் போட்டி தொடரை சமன் செய்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி...
சிட்னி: ஆஸ்திரேலியாவில் விமானி ஒருவர் விமானத்தை ஓட்டும் போதே தூங்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவில் தாஸ்மேனியா பகுதியில் இருந்து கிங்ஸ் தீவிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானத்தை ஓட்டிக்...
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று இருபது ஓவர் போட்டி, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. முதல் இருபது ஓவர்...
சிட்னி: ஆஸ்திரேலியாவில் உருவாகி இருக்கும் புழுதி புயல் காரணமாக அங்கு 1 லட்சம் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம், மிகப்பெரிய புழுதிப்புயல் ஏற்பட்டது. அவர்களின் வரலாற்றில் ஏற்பட்ட பெரிய புழுதிப்புயல் அதுதான். இந்த நிலையில்...
புலி முருகன் படத்தை தொடர்ந்து அடுத்த பிரம்மாண்ட படைப்பை மோகன் லால் உருவாக்கியுள்ளார். ஒடியன் எனும் பெயரில் உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது. கிறிஸ்துமஸ் தின கொண்டாட்ட படமாக இந்த...
இந்தியா டி20 கிரிக்கெட் போட்டிகளின் முன்னாள் கேப்ட்டனான மஹேந்திர சிங் தோணியை அடுத்து வர இருக்கும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து நீக்கியுள்ளனர். இது தோணியின் ரசிகர்கள் இடையில் அதிர்ச்சியை...
சென்னை: பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலையே என்று எச்.ராஜா குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அப்பாட் கடந்த 2014 செப்டம்பர் மாதம் இந்தியா...
சிட்னி: ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று வருடமாக மழை பெய்யாததால் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியா தற்போது மோசமான வறட்சியை சந்தித்து இருக்கிறது. கடந்த 800-950 வருடங்களில் இல்லாத வறட்சி என்று கூறப்படுகிறது. கடந்த 30...