19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை அடித்து நொறுக்கி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி...
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ஆஷஸ் தொடர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றுள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த ஐந்தாம் தேதி...
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக ஆஷஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
நேற்று நடைபெற்ற உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின என்பதும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி மிக அபாரமாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது...
தடுப்பூசி போட்ட இளம் பெண் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 5.50 கோடி ரூபாய் பரிசு கிடைத்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தப்பிக்க வேண்டுமென்றால் தடுப்பூசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வு...
உலகின் வலுவான அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த நிலையில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20...
உலகின் முக்கிய விளையாட்டு போட்டிகளில் ஒன்று ஒலிம்பிக் போட்டிகள் என்பதும், உலகின் அனைத்து நாடுகளின் வீரர்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புவார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக்...
திங்கட் கிழமையான இன்று ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னியில் 112 பேர் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது ஞாயிற்றுக் கிழமையை விட 45 சதவீதம் அதிக பாதிப்பு ஆகும். இந்நிலையில் அங்கு கடந்த...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் மெக்கில், கடந்த மாதம் கடத்தப்பட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து அவரைக் கடத்தியவர்களைத் தேடும் பணியில் ஆஸ்திரேலிய காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர். சிட்னியின் ஆஸ்திரேலிய போலீஸார்,...
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குடிமக்கள் கடந்த சில நாட்களில் இந்தியாவுக்கு வந்திருந்து மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. மீறி ஆஸ்திரேலியாவுக்கு உள்ளே வரும் நபர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அபராதம் விதிக்கப்படும்...
இந்திய விமானங்களுக்கு தடை விதித்து ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. தினமும் மூன்றரை லட்சத்துக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் உலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து அச்சப்பட்டு வருகின்றன. அமெரிக்கர்கள் யாரும்...
ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருப்பவர் ஆரோன் பின்ச். அவரை இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் எடுக்காதது பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால், அதை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் பின்ச்...
இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தியாவில் ஐபிஎல் 2021 தொடர் தொடங்க உள்ளது. இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள். இந்நிலையில் தங்கள் நாட்டு வீரர்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பல்வேறு...
ஜோகன்ஸ்பர்க்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தை ரத்து செய்ததையடுத்து தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தென் ஆப்ரிக்க அணி புகார் கொடுத்துள்ளது. வரும் மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணி...