கேரள வனப்பகுதியில் 114 ஆண்டுகள் பழமையான தேக்குமரம் ஒன்று கீழே விழுந்ததை அடுத்து அந்த மரத்தை ஏலம் விட்ட வனத்துறை அதிகாரிகள் மிகப் பெரிய தொகைக்கு ஏலம் போய் உள்ளதாக தெரிவித்துள்ளனர் கடந்த 1909 ஆம்...
இளவரசி டயானா அணிந்த கவுன் சமீபத்தில் ஏலம் விடப்பட்ட நிலையில் கோடிக்கணக்கில் அந்த கவுன் ஏலம் போனது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவரசி டயானா அணிந்த ஊதா நிற கவுன் சமீபத்தில் ஏலம் விடப்பட்டதாகவும் இந்த...
இந்த ஆண்டு முதல் பெண்கள் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண்கள் ஐபிஎல் அணிகள் ஏலம் நடைபெற்றது என்பதும் இந்த ஏலத்தில் ரூ.4669 கோடி பிசிஐக்கு கிடைத்தது என்பது...
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டி 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற திட்டமிட்டுள்ள நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களின் மினி ஏலம் இன்று கொச்சியில் நடைபெற இருப்பதை...
1955ஆம் ஆண்டு மாடல் மெர்சிடஸ் பென்ஸ் கார் 1100 கோடி ரூபாய்க்கு ஏலம் ஆகியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1955 -ஆம் ஆண்டு வெளியான மெர்சிடஸ் பென்ஸ் கார் சமீபத்தில்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல ஆண்டுகளாக விளையாடிய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட எந்த அணியும் நடக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த...
சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய சிஎஸ்கே வீரர் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட சிக்கலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை...
நான் மட்டும் ஐபிஎல் ஏலத்தில் இருந்திருந்தால் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்த டுவிட்டை நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி உலகம் முழுவதும் பிரபலம்...
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள 21 பேர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல் வீரர்கள் ஏலம் நேற்றும் இன்றும் நடைபெற்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் இன்று பெங்களூருவில் நடைபெற்று வந்தது என்பதும் இந்த ஏலத்தில் வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு 10 அணிகளும் எடுத்துக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணி இதுவரை ராபின் உத்தப்பா மற்றும்...
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை இன்று இலங்கை அரசு ஏலம் விட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அதை தடுக்க வேண்டிய மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக மீனவர்கள் தரப்பினர் அதிருப்தியை தெரிவித்துள்ளது...
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த ஏலத்தில் மொத்தமாக 590 வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று பிசிசிஐ ஏற்கனவே...
ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் ஆனால் ஆறு சதங்கள் அடித்த அந்த முக்கிய வீரர் இடம்பெறவில்லை என்றும் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில்...
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை ஏலம் விட முடிவு செய்திருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல்...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் விடும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022ஆம் ஆண்டில் 10 அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளன என்பதும் கூடுதலாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள்...