தமிழக சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் திமுக உறுப்பினர் பூங்கோதை கூறிய கருத்துக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் கூறிய பதில்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது....
தமிழக சட்டசபையில் நேற்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து பேசிய பேச்சுக்கு திமுகவினர் நேற்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 30 நிமிடங்கள் வரை சரிவர செயல்படவில்லை....
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தமிழகத்தில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல தலைவர்கள் மதுவிலக்குக்காக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகிறார்கள், அவர்களுக்காக நடமாடும் டாஸ்மாக் வேண்டும் என சட்டமன்றத்தில்...
தமிழக சட்டசபையில் மானியக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறிய குட்டிக் கதை ஒன்று திமுகவினரை...
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி ஆவதற்கு முன்னர் சசிகலாவின் காலில் விழுந்து வணங்கினார். இதனை மறைமுகமாக தமிழக சட்டசபையில் அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி குறிப்பிட்டார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழக சட்டசபையில் மானிக்கோரிக்கைகள்...
தமிழக சட்டசபையில் இன்று மானிக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று எரிசக்தி, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவதம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக உறுப்பினர் செந்தில் பாலாஜி பேசியபோது...
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம்...
2019-ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழில் பேசி தனது உரையை தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கஜா புயல் நிவாரணம்...
வரும் 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக குடும்பம் ஒன்றுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால்...
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ள திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் ஒன்றை இன்று மாலை 4 மணிக்கு கூட்ட உள்ளது. இன்னும் 2 மணி நேரத்தில் இந்த...
உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு மெகபூபா ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க முயன்றபோது அம்மாநில சட்டசபையை ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்து உத்தரவிட்டார். அப்போது அவரை பலரும் விமர்சித்தனர்....
கடந்த 5 மாதமாக முடக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தை நேற்று இரவு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்திருக்கிறார். இதன் பின்னணியில் பாஜக அரசியல் செய்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. கடந்த ஜூன்...