டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு, தேசிய கட்சி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. இதனையொட்டி, டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களிடையே பேசினார் டெல்லி முதல்வர். ஆம்ஆத்மி – தேசிய கட்சி...
பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து கேள்வி எழுப்பி அவரது கல்வி சான்றிதழ் வேண்டும் என கோரிக்கை வைத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் நாட்டுக்கு...
வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. 5 மாநில தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கோவாவில் பிப்ரவரி 14-ம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற...
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார். டெல்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி...
கொரோனா பாதிப்பு காரணமாக தன்னைத்தானே தனிமைப்படுத்த கொண்டதாக முதல்வர் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது என்பதும் அதே...
பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்றும் ஒரு வீட்டில் எத்தனை பெண்கள் இருந்தாலும் அத்தனை பெண்களுக்கும் இந்த பணம் வழங்கப்படும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூபாய் 3000 பணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக சட்டமன்ற தேர்தல் வரும்போதெல்லாம் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி...
பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாபிலும் ஆட்சியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆம் ஆத்மியின் பஞ்சாப் முதல்வர்...
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி உத்தரகாண்ட் மாநில சட்ட மன்றத் தேர்தலில் களம் காண உள்ளது. இந்நிலையில் தேர்திலில் தாங்கள் வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்வோம் என்பது குறித்து கெஜ்ரிவால்...
இந்தியாவில் கொரோனா முதல் அலை கடந்த ஆண்டு மார்ச் மாதமும் இரண்டாவது அலை இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய நிலையில் இந்த இரண்டு அலைகளிலும் சேர்த்து லட்சக்கணக்கான பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது....
பஞ்சாபில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ், அகாலி தளம் மற்றுமல்லாமல் ஆம் ஆத்மி கட்சியும் இந்த முறை தேர்தலைச் சந்திக்க உள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘ஆம்...
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்கள் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து இரண்டு கட்டங்களாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்த...