தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தீவிர...
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. இவர் கிரிக்கெட் மீது தனி ஆர்வம்...
முன்னாள் நிதி அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவினால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 66. இவரது இந்த திடீர் மரணம் பாஜக வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பண...
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில் ஏற்பட்ட தவறுக்கு நேரு தான் காரணம் என்று மத்திய அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார். புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை பயங்கரவாதிகள் என அறிவிக்கச் சீனா...
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதால் எந்த நேரத்தில், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தின் விமானப்படை நேற்று...
டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டிற்கு எதிராக இணையத்தில் #AakhriJumlaBudget என்ற டேக் வைரலாகி உள்ளது. இதன் அர்த்தம் கடைசி ஜும்லா (ஏமாற்று) பட்ஜெட் என்பதாகும். தனது கடைசி பட்ஜெட்டை மத்திய பாஜக...
டெல்லி: மத்திய பாஜக அரசு விவசாயிகளை பிச்சைக்காரர்களாக நினைத்து பட்ஜெட் வெளியிட்டு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்து ஜோதிமணி கிண்டல் செய்துள்ளார். திமுக எம்.பி கனிமொழியும் இந்த பட்ஜெட்டை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய...
டெல்லி: மத்திய பாஜக அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி புகழ்ந்து இருக்கிறார். மத்திய பாஜக அரசு தனது கடைசி பட்ஜெட்டை இன்று...
டெல்லி: 2019 இடைக்கால பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டு இருப்பது பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் பெரிய அளவில் உதவும் என்று கூறப்படுகிறது. மத்திய பாஜக அரசு இன்று லோக்சபாவில்...
டெல்லி: கடந்த நான்கரை வருடத்தில் ரூ.1.30 லட்சம் கோடி மதிப்புள்ள கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசி உள்ளார். இன்று லோக்சபாவில் மத்திய பாஜக அரசு தனது கடைசி பட்ஜெட்டை...
டெல்லி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு வருகின்ற பட்ஜெட்டின் போது பாஜக மிக முக்கியமான அறிவிப்பை ஒன்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தல் வந்துவிட்டது டும்.. டும்.. டும்.. என்றுதான் அனைத்து கட்சிகளுக்கும் தற்போது கேட்டுக்கொண்டு...
டெல்லி: பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலர் கடந்த 24 மணி நேரத்தில் வரிசையாக மருத்துவமனையில் அனுமதி ஆகி இருப்பது பாஜக தொண்டர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் லோக் சபா தேர்தலுக்காக பாஜக கட்சியினர்...
டெல்லி: மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் மொத்தம் 3.6 லட்சம் கோடி ரூபாய் பணம் கேட்க உள்ளது மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. ரிசர்வ் வங்கியை, மத்திய அரசு...