சென்னையில் மசாஜ் செண்டர் ஒன்றில் கல்லூரி மாணவர்கள் சிலர் செய்த வேலையால் அவர்களை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இவர்கள் இந்த செயலில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது தற்போது தெரியவந்துள்ளது. சென்னை நீலாங்கரை...
கடந்த 5 மாதங்களாக காணமல் போய் இருந்த சமுக செயற்பாட்டாளர் முகிலனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். இதனையடுத்து முகிலனை தமிழகம் அழைத்து வந்த தமிழக போலீசார் அவரை...
பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் போஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நடிகையும் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதா கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில்...
மதுஒழிப்பு போராளி வழக்கறிஞர் நந்தினிக்கு வரும் 5-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவரை வரும் 9-ஆம் தேதி வரை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம்...
வேலியே பயிரை மேய்ந்தது போல உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சேலம் வேத விகாஸ் மேல்நிலைப்பள்ளியில்...
ராஜராஜ சோழன் விவகாரத்தில் கைதாவதிலிருந்து தப்பிக்க இயக்குநர் பா.ரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீனுக்கு மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதி மனுதாரர் தரப்பிடம் அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளார். சமீபத்தில்...
ராஜராஜ சோழன் குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் விரைவில் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித், மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை...
கடந்த 2017-ஆம் ஆண்டு மாட்டுக்கறி உண்ணுவதற்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு மிருகவதை தடை சட்டத்தில் சில திருத்தங்கள்...
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் சுப.உதயகுமார் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் அதிரடியாக தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த...
சில தினங்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என கூறினார். இது தமிழகம்...
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வேகப்பந்து வீச்சாளர் ஷமி. இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் அவரது மனைவியை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை...
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் சகோதரரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இரண்டு தேவாலயங்கள், ஹோட்டல்கள் என அடுத்தடுத்து 9...
சென்னையில் இருந்து கோவை சென்றுகொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கோவையை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரை சேலம் ரயில்வே காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னையில் விழா ஒன்றில் கலந்துகொண்டு மீண்டும்...
பப்ஜி விளையாட்டானது இளைஞர்கள், மாணவர்களை பெரியளவில் பாதிக்கிறது. இந்த விளையாட்டானது அவர்களை அடிமைப்படுத்துகிறது. எனவே இந்த பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வருகின்றன. இதனையடுத்து நாட்டில் முதன்முறையாக...
நடிகை ஓவியா நடித்துள்ள 90எம்எல் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பெண்கள் மது அருந்துவது, புகைபிடிப்பது , படுக்கை அறை ரகசியங்களை பேசுதல் உள்ளிட்ட காட்சிகள் அமைந்துள்ள இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கை வாரியம்....