சமூக வலைதளங்களில் ஆபாசமான வீடியோக்களை வெளியிடும் மதன் உள்பட ஒரு சிலர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிக்டாக் உட்பட ஒரு சில...
தன்னைதானே ஆதி பராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டிருக்கும் அருள்வாக்கு அன்னபூரணியை உடனே கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு...
கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவிகளுடன் தகாத முறையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் சிலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் அவர்கள் மீது போஸ்கோ சட்டம் பாய்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில்...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டும், அனைத்து தனி படைகளுக்கும் தண்ணி காட்டி ராஜேந்திர பாலாஜி இன்னும் கைது ஆகாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவின் பால்...
எனது கணவர் சாட்டை துரைமுருகன் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்றும் அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து...
நெல்லையில் இன்று காலை சாஃப்டர் என்ற பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான நிலையில் அந்த பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியை மற்றும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் திருச்சி சென்று இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் தலைமறைவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...
யூடியூபர் மற்றும் பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குன்னூர் அருகே இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று...
பிரபல நடிகை கங்கனா ரனாவத் கடந்த மாதம் சீக்கியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மும்பை காவல்துறையினர் வழக்கு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கங்கனா ரனாவத் கைது செய்வது குறித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை...
பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான மாரிதாஸ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் மரணம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதால் அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே. இந்த...
சமீபத்தில் காவல் நிலையத்தில் காலமான கல்லூரி மாணவர் மணிகண்டன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து யூடியூபில் வீடியோ வெளியிட்டதாக மாரிதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
மாரிதாஸ் கருத்துடன் எனக்கு முரண்பாடு உண்டு என்றாலும் அவரது கைதை நான் கண்டிக்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த மாணவர் மணிகண்டன் மற்றும் முப்படை தலைமை...
யூடியூபர் மற்றும் பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் இன்று கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் கைது செய்யப்படும்போது பாஜகவினர் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதுகுளத்தூரை சேர்ந்த...
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கார் மீது செருப்பு வீசிய பேர் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான...
ஏலச்சீட்டு நடத்தி 50 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்த பெண் ஒருவர் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் போது சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேர்ந்த கொடுங்கையூர் காந்தி நகர் பகுதியை...