பொன்னியின் செல்வன் 2ம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்திற்கு என்னடா இன்னும் ப்ரோமோஷனே ஆரம்பிக்கவில்லையே என ரசிகர்கள் அதிகமாக கவலைப்பட்டு வரும் நிலையில், அந்த கவலையை நிவர்த்தி செய்யும்...
லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28ம்...
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மகேஷ் பாபு இருவரும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. டோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி...
பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் கோல்டன் விருதை தட்டி தூக்கி உள்ள நிலையில் இசை புயல் ஏஆர் ரகுமான் மற்றும் இசைஞானி இளையராஜா தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். கடந்த...
உலக சாதனை படைப்பதற்காக பார்த்திபன் இயக்கிய ‘இரவின் நிழல் திரைப்படத்தை வேண்டுமென்றே சிலர் குறிவைத்து கேவலப்படுத்துவதால் படக்குழுவினர் வருத்தம் தெரிவித்துள்ளனர் . தங்களை தாங்களே பத்திரிக்கையாளர்கள் என்று கூறிக்கொண்டு யூடியூப் சேனல் நடத்தி வரும் ஒருசிலர்...
ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் முன்பு திடீரென இயக்குனர் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்து கோபப்பட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பார்த்திபன் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் ’இரவின் நிழல்’. உலகின் முதல்...
சிம்பு நடிப்பில் கவும்தம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வெந்து தணிந்தது காடு. வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 15-ம் தேதி முடிந்ததை அடுத்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன....
தமிழ்தான் இணைப்பு மொழி என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது சரிதான் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார் . கடந்த சில நாட்களாக அமித்ஷா கூறிய இந்தி மொழிப் பிரச்சனை குறித்து விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று...
மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது முழுவீச்சில் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் தற்போது கிராபிக்ஸ் பணிகள்...
சென்னையில் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் புதிய முயற்சி ஒன்றை ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் எடுக்க இருக்கும் நிலையில் இந்த முயற்சிக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்து இருக்கிறேன் என...
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது என்பதும் இந்த படம் இரண்டு பாகங்களாக தயாராகி வரும் நிலையில் முதல் பாகம் அடுத்த ஆண்டும்,...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்தியா உள்பட பல நாடுகளின் வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேலான வீரர்கள் வீராங்கனைகள்...
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் யார் என்றே தனக்குத் தெரியாது என தெலுங்கு திரைப்பட நடிகரான பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டாராகக் கருதப்படுபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. என்.டி.ராமாராவ் மகனான பாலகிருஷ்ணாவுக்கு தமிழிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். மீம்ஸ்களுக்கு...
தமிழர்களுக்கு இது தேன் போன்ற வாக்குறுதி என ஏஆர் ரஹ்மான் அவர்கள் தனது டுவிட்டரில் முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலின்...
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தயாரித்து, இசையமைத்து கதை எழுதிய ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு...