தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு நேற்று முதல் விண்ணப்பம் பதிவு செய்ய தொடங்கப்பட்டது என்பது நேற்று ஒரே நாளில் 25 ஆயிரம் மாணவர்கள் பி.ஈ, பி.டெக் உள்பட பல பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் பதிவு செய்தார்கள்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பதும் தற்போது அவர் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்...
ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளரான ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரி படித்து முடித்தவுடன் வேலைக்காக எழுதிய விண்ணப்பம் தற்போது ஏலத்துக்கு வந்துள்ளது. உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்பது தெரிந்ததே. ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளரான இவர்...