இந்தியா உள்பாட் பல நாடுகளில் கஞ்சாவை வைத்திருந்தாலே குற்றவாளிகள் என கைது செய்யப்படும் நிலையில் ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனம் கஞ்சாவை சுவைத்து டெஸ்ட் செய்யும் வேலைக்கு ரூபாய் 88 லட்சம் சம்பளம் என அறிவித்துள்ளது...
ஒரு பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தையின் பெயரில் முதலீடு செய்தால் அந்த முதலீட்டில் கிடைக்கும் வருவாய் குழந்தையின் பெயரில் கிடைப்பதால் குழந்தையின் பெயரில் ஒரு தனி பான் கார்டு இருக்க வேண்டும் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது....
இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 தேர்வுகள் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை விண்ணப்பம் செய்தவர்களில் 1.83 லட்சம் பேர் எழுத வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று...
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் வரும் 21ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் தேர்வு அறைக்கு தேர்வர்கள் 8.59 மணிக்குள் வரவேண்டும் என்றும் 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும்...
ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த தேர்வுக்கு மே 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை...
டி.என்பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் இன்னும் மூன்று நாட்களில் இன்னும் அதிகமான அளவு விண்ணப்பம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 4...
டிஎன்பிஎஸ்சி தேர்வில் இனி புதிய நடைமுறை அமல் படுத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இதுவரை டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும்போது எந்த விதமான சான்றிதழும் பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை...
ஜே.ஈ.ஈ. மெயின் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விண்ணப்பிக்கும் கடைசி தேதி குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி, ஐ.ஐ.டி, ஐஐஐடி ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.ஈ.ஈ. தேர்வில்...
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என ஏராளமானோர் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல்...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு கேட்டு வந்த அதிமுக தொண்டர் ஒருவர் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இருந்துவரும் நிலையில் இணை ஒருங்கிணைப்பாளராக...
தனது ஹூட் செயலிக்கு வருகை தந்த தமிழக முதல்வரை வரவேற்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் ஹூட்...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தள்ரவுகள் அறிவிக்கப்பட்ட வந்தன என்பதும் குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 1-ஆம் தேதி...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து பள்ளி கல்லூரிகள் திறக்க முடிவு...
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் மாணவ மாணவிகள் சுறுசுறுப்பாக விண்ணப்பம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில்...
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய இன்று கடைசி தினம் என்பதால் இன்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட்...