திமுக எம்பியும் திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வந்தார். அவர் திடீரென நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றம்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது வார்டு உள்பட மருத்துவமனையின் பல பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது ஏன் என்பது குறித்து அப்பல்லோ நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம்...
பிரபல நடிகர் ஒருவர் பைக் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மருமகனுமான சாய் தரன் தேஜ்...
உடல்நல பாதிப்பால் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஜினி, இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். வரும் டிசம்பர் 31 ஆம் தேதி, தனது புதிய அரசியல் கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுவேன் என்று...
உடல்நலக் குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இது குறித்து அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது. ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார் ரஜினி. படப்பிடிப்பு...
மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கடந்த 18-ஆம் தேதி மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அங்கு பரிசோதனை முடிந்த வைகோ சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அடுத்த நாள் அனுமதிக்கப்பட்டார்....
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்நிலையில் இந்த விசாரணைக்கு தடை கேட்பதின் மூலம் அப்பல்லோ நிர்வாகம் எதையோ மறைக்க...
திமுக பொருளாளராக உள்ளார் துரைமுருகன். இவர் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுகவில் தற்போது மூத்த தலைவராக உள்ளவர் துரைமுருகன். கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்து அரசியலில் உள்ளவர் இவர்....
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் மற்றும்...
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் உயிரற்ற உடலை வைத்து நாடகமாடினர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் போஸ் வெற்றிபெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டதை அடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா உடல்நலக்குறைவால்...
சமீபத்தில் ஜெயலலிதா சிகிச்சைக்கு ஆன செலவுகளை அப்பல்லோ நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் அறிக்கையாக தாக்கல் செய்தது. அதில் உணவு மற்றும் குடிநீர் செலவு 1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது....
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து...
சென்னை: ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று திடீரென டெல்லிக்கு சென்றுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து வருகிறது....
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான க.அன்பழகன் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நீண்டநாள் நண்பர். இவர் வயது முதிர்வின்...