வர்த்தக உலகில் கோடீஸ்வரர்களின் நிலை ஒரே இரவில் மாறிவிடும். அப்படிதான் அனில் அம்பானியின் நிலையும். ரிலையன்ஸ் நிறுவனத்தை உருவாக்கிய திருபாய் அம்பானி 2002-ம் ஆண்டு ஜூலை மாதம் காலமானார். அதனைத் தொடர்ந்து பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும்...
பெகாசஸ் என்ற செயலி மூலம் இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக வெளிவந்த தகவல் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனையை கையில்...
விஜய் மல்லையா, நீரவ் மோடி என அத்தனைப் பேரையும் மிஞ்சும் வகையில் அனில் அம்பானி அதிகப்படியான மோசடி செய்திருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் உட்பட மூன்று நிறுவனங்கள் மீது வங்கிகள் மோசடி புகார்களைப்...