புதிதாக ஏற்படுத்தப்பட்ட மாவட்டத்திற்கு அம்பேத்காரின் பெயர் வைத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் அமைச்சரின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் என்று பெயர்...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அவர்களுக்கு பாஜக தொண்டர் ஒருவர் கோவில் கட்டினார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது முதல் அமைச்சர் ஒருவருக்கு எம்எல்ஏ ஒருவர் கோயில் கட்டி...
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு சுற்றுலா தலங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக சுற்றுலா தலங்களும் வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன என்பதும் அங்கு...
ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,096 கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இன்று ஆந்திராவில் 20 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும் ஆந்திராவில் தற்போது கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டு 35,592 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்....
ஆந்திரா மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் நேரடியாக வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் புதுத் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஜெகன் மோகன் ரெட்டியின்...
தமிழ்நாடு. ஆந்திர பிரதேசம் இடையில் நவம்பர் 25-ம் தேதி முதல் அரசு, தனியார் பேருந்து சேவையைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கோவிட்-19 தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் போக்குவரத்து...
பெற்றோர்கள் தங்கை மீது அதிகம் பாசம் காட்டியதால், 11 மாத தங்கையை, 5 வயது சிறுமி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காவ்யா தம்பதி. அவருக்கு 2 பெண்...
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் மற்றும் சூப்பர்ஸ்டாரான என்.டி.ஆரின் பயோபிக் இரு பாகங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் ஓடிய நிலையில், இரண்டாவது பாகமான என்.டி.ஆர் மஹாநாயகடு விரைவில் வெளியாக உள்ளது. முதல்...
ஹைதராபாத்: ஆந்திராவில் செயல்பட்டு வரும் கஞ்சா தயாரிப்பு பகுதிகளை எல்லாம் மொத்தமாக அழிக்க அம்மாநில அரசு முடிவெடுத்து இருக்கிறது. இந்தியாவிலேயே ஆந்திராவில்தான் அதிக அளவில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுகிறது.அதுவும் விசாகப்பட்டினத்தில்தான் அதிக அளவில் கஞ்சா உற்பத்தி...