DMK Files என்று திமுகவினரின் சொத்துப்பட்டியல் மற்றும் ஊழல் விவகாரங்கள் குறித்து வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொத்து மதிப்பு குறித்தும் சில தகவல்களை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு...
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்த எல்கேஜி யுகேஜி வகுப்புகள் மூடப்படும் என சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்த நிலையில் தற்போது மீண்டும் எல்.கே.ஜி, யூகேஜி வகுப்புகள் இயங்கும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்...
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக பள்ளிகள் திறப்பதில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்,டு காஞ்சிபுரம் மற்றும்...
திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணம் இரண்டு கல் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புமணி அவர்கள் பேசியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய அமைச்சர்...
இன்று சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்த போது பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: * பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து சேவைகளும்...
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு கண்டிப்பாக...
மாணவ மாணவிகள் அச்சப்படாமல் பள்ளிக்கு வாருங்கள் என்றும் உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தமிழக அரசின் கடமை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். 40 நாட்களுக்கு பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி முதல்...
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு...
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது என்பது குறித்த தகவலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமா என்பது குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கேள்வியொன்றுக்கு...
தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக பள்ளிகளில் தினசரி வகுப்புகள் குறித்து 25ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா...
ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் வேலைக்கு தேவை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சமீபத்தில் இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தை தொடங்கியது என்பதும் ஒரு...
சென்னையில் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் புதிய முயற்சி ஒன்றை ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் எடுக்க இருக்கும் நிலையில் இந்த முயற்சிக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்து இருக்கிறேன் என...
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பருவ தேர்வுகள் நடத்தப்படுவது எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பதும் இதனை அடுத்து...