நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 1...
தமிழக சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. இதில் தமிழகத்தில் மக்களவை தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணியும், ஒரு தொகுதியில் அதிமுகவும் முன்னணியில் உள்ளது. சட்டசபை இடைத்தேர்தலை பொறுத்தவரையில்...
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் திமுக கூட்டணி 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 3...
நாளை வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ள நிலையில் யார் ஆட்சி அமைப்பார் என்ற கருத்துக்கணிப்புகளும் வருகின்றன. அதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் மத்தியில் பாஜகவும், மாநிலத்தில் திமுகவும் அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கின்றன. இதோடு...
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை பிரபல ஊடகங்கள் வெளியிட்டு வருகிறது. இதில், எந்தக் கட்சி வெல்லும் என்று நேடா-நியூஸ் எக்ஸ் இணைந்து நடத்திய வாக்குக்...
அமமுக எஸ்டிபிஐ கூட்டணி தொடர்பாக டுவிட்டரில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்துக்கு எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா...
திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என அமமுக கூறியதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் தினகரனையும், அமமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இருந்தாலும் அமமுக பொதுச்செயலாளர்...
நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து அங்கு தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். அந்த தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக என மும்முனை போட்டி நிலவுகிறது. நான்கு...
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அதிமுக ஆட்சியை கலைக்க அமமுக உடன் திமுக இணைந்தால் தான் முடியும் என அமமுக முக்கியத் தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளது தமிழக அரசியல் களத்தில் முக்கிய பேசும் பொருளாக...
திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என அமமுக கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுகவின் தங்க தமிழ்ச்செல்வன், தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி...
துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் காசி சென்று பாஜக பேரணியில் கலந்துகொண்டது தமிழக அரசியல் அரங்கில் பெரும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து அவர் பாஜகவில் சேர உள்ளதாக அமமுக கொள்கைபரப்பு செயலாளர் தங்க...
மக்களவை பொதுத்தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகும். அதன் பின்னர் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரியவரும். இதில் பாஜக, காங்கிரஸ் இடையே...
மே 19-ஆம் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டபிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அந்த தொகுதிகள் அரசியல் கட்சியினரால் விழாக்கோலம் பூண்டுள்ளது. முக்கிய அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும்...
மே 19-ஆம் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டபிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அந்த தொகுதிகள் அரசியல் கட்சியினரால் விழாக்கோலம் பூண்டுள்ளது. முக்கிய அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும்...
மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு பின்னர் கடந்த செவ்வாய் கிழமை முதன் முதலாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். பொதுச் செயலாளரான பின்னர் தினகரன்...