இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாவ்யா லால் என்னும் பெண், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பதவிப் பரிமாற்றக் குழுவில் இதற்கு முன்னர் பணி செய்தவர்...
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். அதைப் போலவே துணை அதிபராக கமலா ஹாரீஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் கைலாசா நாட்டு ‘அதிபர்’ சாமியார் நித்தியானந்தா பாராட்டுகள் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில்...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்குதலில் ஈடுபட்ட வன்முறைக் கும்பலை, தேசபக்தர்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள், இவான்கா டிரம்ப் அழைத்துள்ளார். இதனால் அவருக்கு சிக்கல் எழுந்துள்ளது. இவான்கா, தன் ட்விட்டர் பக்கத்தில் இப்படியான கருத்தைப்...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், தோல்வியடைந்த காரணத்தினால், அவரது ஆதரவாளர்கள் கொதிப்பில் இருக்கின்றனர்....
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,77,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நாள் முதல், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஒரு நாளுக்கான அதிகபட்ச பாதிப்பு இதுவேயாகும். இதுவரை...
அமெரிக்காவில் கொரோனாவல் நேற்று ஒரே நாளில் 1974 நபர்கள் இறந்துள்ளது, அந்த நாட்டு மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,81,099 பேருக்கு...
சீனாவில் இருந்து செயல்பட்டு வந்த டிக்டாக் செயலியில் தலைமை அலுவலகத்தை அமெரிக்காவுக்கு மாற்ற பைட் டான்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. டிக்டாக் செயலியை அதன் தான் நிறுவனமான பைட் டான்ஸ் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கவில்லை என்றால், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஆரக்கிள் நிறுவனத்திடம்...
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் இந்தியர்கள் அதிகளவில் பணிக்குச் சென்றுள்ள அமெரிக்காவில், 40 இந்தியர்கள் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில் இன்னும் 1500-க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது....
இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததாக டிரம்ப் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ள...
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கைகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானின்...
இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததாக டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் இதற்கு இந்தியா...
இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததாக டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இதற்கு இந்தியா...
நியூயார்க்: வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலை செய்யப் பயன்படுத்தும் எச்-1பி விசா அனுமதியை இந்தியர்களுக்கு வழங்குவதைக் குறைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டிலேயே தரவுகளைச் சேமிக்கக் காட்டுப்பாடு விதிக்கும் நாட்டவர்களுக்கு எச்-1பி விசா வழங்குவதைக்...
அமெரிக்காவில் அதிகம் பேசும் மனைவியின் சித்திரவதையிலிருந்து தப்பிக்க 62 ஆண்டுகளாகக் காது கேட்காது என்று ஏமாற்றி வந்த கணவரிடம் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார் மனைவி. அமெரிக்காவின் கனெக்டிக்ட் பகுதியைச் சேர்ந்த 84 வயதான பாடி டவ்சன்,...
பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என பாகிஸ்தான் உறுதியளித்ததாக அமெரிக்கா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் விமானப்படை...