தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணியில் தான் உள்ளது என அமித்ஷா கூறியிருந்தார். ஆனால் அவர் கூட்டணியை உறுதி செய்யவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில்...
சில வாரங்களுக்கு முன்னர் அதிமுக-பாஜக கூட்டணியில் புயல் வீசியது போன்ற சம்பவங்கள் நடந்தனர். இரு தரப்பினரும் மாறி மாறி ஊடகங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்குமா என பல்வேறு...
அதிமுக-பாஜக இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு நீடித்துவந்தது அனைவரும் தெரிந்த ஒன்றே. பாஜகவுக்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுத்தவர்களில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் அதிமுக,...
அதிமுக-பாஜக கூட்டணியை முறிக்கும் சம்பவங்கள் கடந்த சில தினங்களாக அரங்கேறி வருகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுக்கு பின்னர் பாஜக – அதிமுக உறவு சுமூகமாக இல்லை என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில். அதன் உச்சக்கட்டமாக...
தமிழக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அந்த கட்சியில் இருந்து விலகி நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இது அதிமுக-பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் மார்ச் 1-ஆம் தேதி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்பட கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார் அமைச்சர் சேகர்பாபு. இதனை திறந்து வைக்க மக்கள்...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் ஈரோடு பக்கம் திரும்பியுள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ்...
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போது காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை வெளியே போ என திமுக நிர்வாகிகள் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் எம்பி ஜோதிமணி திமுக...
கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணியாக போட்டியிட்ட நிலையில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு...
பாஜகவுடன் கூட்டணி தொடர்வதா இல்லையா என்பது குறித்து அதிமுக நிர்வாக குழு தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம்...
தமிழகத்தில் 9 ஊராட்சி ஒன்றியத்திற்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக ஊராட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த தேர்தலை சந்திக்க அதிமுக,...
கடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த பாமக, வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளதால் அதிமுக – பாமக கூட்டணி முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள்...
அதிமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை என்றும், இதனை அடுத்து தேமுதிக தனித்து போட்டியிடப் போவதாகவும் செய்திகள் வெளியானது.....
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கும் பணிகள் முற்றிலுமாக முடிந்து விட்டது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இதுவரை பாமக, பாஜக...
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று திடீரென அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது. தேமுதிக தனித்து போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும்...