தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இல்லாமல் செய்வோம் என தேர்தலுக்கு முன்னரே வாக்குறுதி கொடுத்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய ஏகே ராஜன் என்பவரது தலைமையில்...
தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக்கூடாது என திமுக கடந்த சில ஆண்டுகளாக கூறிவரும் நிலையில் தற்போது திமுக ஆட்சிக் கட்டிலில் உள்ளதால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து திமுக அரசு விலக்கு வாங்கி தரும் என்ற...
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஏகே ராஜன் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றபோது மத்திய அரசுக்கு நீதிமன்றம் அதிரடி...
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏகே ராஜன் தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு மாணவர்கள் மத்தியில் நீட்தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு...
நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞரும் ராஜ்யசபா எம்பியுமான...
சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்வோம் என திமுக வாக்குறுதி கொடுத்தது. அந்த வாக்குறுதியின் அடிப்படையில் திமுக ஆட்சியை பிடித்ததும் ஏகே ராஜன் என்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில்...