மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா மூவியாக...
மும்பையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 ப்ரமோஷனல் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராயின் பிடியில் த்ரிஷா இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாகவும் ஊமை ராணியாகவும் நடித்து...
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இன்று வரை திகழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராயின் அன்பு மகள் ஆராத்யா பச்சன் உடல் நிலை குறித்து தவறான தகவல்களை சில யூடியூப் சேனல்கள் வேண்டுமென்றே பரப்பியதாக அதிரடியாக...
ஏகே 62 படத்தில் அஜித்துக்கு ஜோடி யார் என்கிற பெரிய போட்டியே நிலவி வருகிறது. ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் தமன்னா தான் ஜோடி என ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், பல மாதங்கள் கழித்து சன்...
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். நெல்சன் விஜய் நடிப்பில் இயக்கி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து ரஜினி நடிக்கும்...
இந்தியாவின் மிக உயர்ந்த கட்டடத்தில் வாங்கிய வீட்டை திடீரென அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் தம்பதியர் விற்றுள்ளனர். மும்பையில் உள்ள வார்லி என்னும் பகுதி மிகவும் பணக்காரர்கள் மட்டுமே வாழும் செழிப்பான இடம். இந்தப் பகுதியில்...
இயக்குநர் மணிரத்னம் டைரக்ஷனில் மிகப் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகிக் கொண்டிருக்கிறது ‘பொன்னியன் செல்வன்’ திரைப்படம். கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவலின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் மிக முக்கிய ரோலான...
தமிழ் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து நடத்தி அசத்தி வருபவர் எமி ஜாக்சன். சமீபத்தில் அவர் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்ததைத் தொடர்ந்து சினிமா வாழ்க்கையிலிருந்து சிறிது காலம் விலகி இருந்தார். தற்போது...
நடிகை ஐஷ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா பச்சன் இருவரும் நேற்று இருவரும் மும்பையில் உள்ள நானன்வதி மருத்துவமனையில் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை 11-ம் தேதி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா...
அமிதாப்பச்சனின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே அமிதாப்பச்சன் குடும்பத்துக்குச் சொந்தமாக உள்ள ஜல்சா, பிராதிக்ஷா, ஜானக் மற்றும் வஸ்தா என்ற 4 பங்களாக்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அபிஷேக் பச்சன்,...
தேர்தல் கருத்துக் கணிப்புகள் ஒரு மாதிரியும், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியும் வரும் என்பதை சுட்டிக் காட்ட, நடிகை ஐஸ்வர்யா ராய், சல்மான் கான் மற்றும் விவேக் ஓபராயுடன் பழகியதும் பின்னர் அபிஷேக் பச்சனை திருமணம்...
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் சம்மந்தமே இருக்காது என்பதை கூறும் விதமாக ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில் மீம் ஒன்றை பிரபல நடிகர் விவேக் ஓபராய் தனது டுவிட்டர்...
நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து வெளியான மீம் ஒன்றை நடிகர் விவேக் ஓபராய் ஷேர் செய்து, கமெண்ட் செய்துள்ளார். அந்த பதிவிற்கு 18 ஆயிரம் பேர் கமெண்ட் செய்து தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது பெரும்...
பொன்னியின் செல்வன் நாவலை படைத்தவர்களுக்கு ஊமை ராணி மந்தாகினி மற்றும் பழுவூர் இளவரசி நந்தினி தேவி கதாபாத்திரங்கள் மிகவும் பரீட்சையமாகியிருக்கும் அந்த கேரக்டரில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மணிரத்னம்...
மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டாரர் படமாக வெளியான செக்கச்சிவந்த வானம் கடந்த ஆண்டு நல்ல வசூலை ஈட்டியது. தற்போது, தனது கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில்...