இந்தியாவில் உள்ள கார்பேர்ட் நிறுவனங்கள் அதிக நட்டம் அடைந்துள்ளதாக வோடாஃபோன் ஐடியா நிறுவனமும், ஏர்டெல் நிறுவனங்களும் சென்ற வாரம் அறிவித்திருந்தன. அதனை தொடர்ந்து வோடாஃபோன் இந்தியாவை விட்டு வெளியேற வாய்ப்புகள் உள்ளதாகவும், அரசு முறையான மானியங்களை...
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனம், ஸ்மார்ட்போன் மற்றும் பியூச்சர் போன்களின் சந்தையிலும் போட்டியிட்டு அணைத்து நிறுவனங்களையும் பின்னுக்குத்தள்ளியது.ஜியோ நிறுவனம் தனது முதல் பியூச்சர் போன் மாடலை 2017 இல் அறிமுகம் செய்தது....
ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு அட்டகாசமான சலுகையை தற்பொழுது அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்குக் கூடுதலாக 5 ஜிபி டேட்டா சேவையை இலவசமாக வழங்கவுள்ளது. உங்களின் ப்ரீபெய்ட் திட்டம்...
ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது தனது பயணர்களுக்கென்று 5 புதிய சிறப்பு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு பல புதிய திட்டங்களையும் அறிவித்துக்கொண்டே இருக்கிறது. அந்தவருசையில் ஏர்டெல் இன் புதிய ஸ்மார்ட்...
டெலிகாம் நிறுவனங்களுக்கிடையிலான போட்டியை சமாளிப்பதற்கு டெலிகாம் நிறுவனங்கள் அடிக்கடி தங்களின் திட்டங்களில் மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. அந்த வரிசையில் அண்மையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு புதிய ப்ரீபெய்ட் ரூ.78 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது....
இந்தியன் ரயிவேஸ்க்கு கடந்த 6 ஆண்டுகளாக ஏர்டெல் நிறுவனம் 1.95 இணைப்புகளை வழங்கி வந்த நிலையில் ஜனவர் 1-ம் தேதி முதல் ஜியோ நிறுவனத்திற்கு மாற உள்ளனர். அது மட்டும் இல்லாமல் ரிலையன்ஸ் ஜியோ 3.78...
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்காததால் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோவுக்கு குறைந்தபட்சமாக வோடஃபோன் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது....