சென்னை: மைக்ரோசாஃப்ட் சேவைகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமான சேவை பாதிப்பு விவரங்கள்: இன்று (2024-07-20) 16 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு ரத்து...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் வளத்தூர், நெல்வாய், மடப்புரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மேல்பொடவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம் மற்றும் மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,791...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (ஏப்ரல் 8) சென்னைக்கு வர இருப்பதனால், ஐந்தடுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 22,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையம், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம், ஆளுநர்...
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் இரவு நேர விமான போக்குவரத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் விமான நிலையத்தில் ஓடுபாதைகளைச் சீரமைக்கும் பணிகளால் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையில்...
இந்தியாவிலேயே முதல் முறையாக விமான நிலையத்தில் திரையரங்கு வளாகம் திறக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை சினிமா ரசிகர்கள் மற்றும் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிவிஆர் சினிமாஸ் சென்னையில் ஐந்து தியேட்டர்களை கொண்ட வளாகம் ஒன்றை நேற்று...
சென்னை விமான நிலையம் அருகில் உள்ள சில வீடுகளின் அடுக்கு மாடி வீடுகளை இடிக்கக் கூறி நோட்டிஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தின் 2வது ஓடு பாதை திறந்து 12 ஆண்டுகள் ஆகின்றன....
உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் புத்தாண்டை கொண்டாடி விட்டு நாடு திரும்ப முடிவு செய்த பயணிகள் பலர் மணிலா விமான நிலையத்தில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
மதுரை விமான நிலையத்தில் தன்னையும் தனது பெற்றோரையும் ஹிந்தியில் பேசுமாறு விமான நிலைய அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்த நிலையில் அவர் கூறியது முழுக்க முழுக்க பொய் என மதுரை...
சென்னை விமான நிலையத்தில் பல அடுக்கு வாகனம் பார்க்கிங் வசதி பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளது. இதில் 6 அடுக்குகளாக பார்க்கிங் வசதி ஏற்படு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 4-ம் தேதி முதல் இந்த வாகனம் பார்க்கிங் வசதி...
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 5 மணி வரையில் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகின் மிகவும் பிஸியான விமான நிலையங்களில் ஒன்று மும்பை...
சென்னை விமான நிலையத்தில் ரூ.2500 கோடி செலவில் தியேட்டர் மற்றும் மால்களுடன் நவீன மயமாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை விமான நிலையத்தை நவீனமாகும் பணிகள் 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. 2500 கோடி...
நடிகை வனிதாவை தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் 4 மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைத்ததாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் நடித்த ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான...
ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு பகுதியையும் தாலிபான்கள் தற்போது பிடித்து விட்டனர் என்பதும் தலைநகர் காபூல் உள்பட அனைத்து பகுதிகளும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கான் திடீரென...
2011-ம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில், இந்தி தெரியாததால் தான் தீவிரவாதி என அவமானப்படுத்தப்பட்டதாக வெற்றிமாறன், விகடன் இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட விருது விழா ஒன்றில் பங்கேற்ற பிறகு...
ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு Z+ பாதுகாப்பின் கீழ் உள்ளார். ஆனால் அவரை மற்றப் பயணிகளைப்போல விமான நிலையத்தில் நடத்தியது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கட்சி தொண்டர்களிடையே இது ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது....