20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கன் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் தலிபான்களின் கொட்டத்தை அடக்குவதற்காக அமெரிக்க நாட்டில்...
ஆப்கானிஸ்தானில் தற்போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் இதுவரையில் 15 பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலின் போது வழிபாட்டுத் தலம் ஒன்றில் சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இதில் 15 பேர் பலியாகி உள்ளனர்....
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஏழாவது லீக் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. கார்டிஃப்...
நேற்று முன்தினம் ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் இந்தியா அணிகளுக்கு இடையே நடந்த போட்டி சமனில் முடிவடைந்தது. இந்திய அணி எளிதாக வெற்றிபெற வேண்டிய இந்த போட்டி சிலரின் தவறால் தோல்வியில் முடிவடைந்தது. இதில் அம்பயர்கள்...