கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் நாட்டை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தாலிபான்கள் தற்போது அராஜகம் செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே பெண் செய்தி வாசிப்பாளர்கள், பெண் செய்தியாளர்கள் ஆகியவர்களை பணியில் இருந்து அதிரடியாக நீக்கிய...
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து தப்பிப்பதற்காக விமானத்தின் படிகளிலும் சக்கரங்களிலும் ஆபத்தான பயணம் செய்தவர்களில் சிலர் விமானத்தில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக செய்திகள் வெளியானது. அவ்வாறு இறந்தவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் கால்பந்து அணியின் வீரர்...
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தாலிபான் படைக்கும் அரசு படைக்கும் போர் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ளனர். இதனை அடுத்து அந்நாட்டின் அதிபர் அஸ்ரப் கானி நாட்டைவிட்டு வெளியேறி...
தாலிபான்களின் முகநூல் கணக்குகள் அனைத்தும் முடக்கபட்டதாகவும் அந்தக் கணக்குகளில் பதிவு செய்யப்பட்ட பதிவுகளும் நீக்கம் செய்யப் பட்டதாகவும் பேஸ்புக்கில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும்...
அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாகவும் இதனை அடுத்து அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டுமென்று தாலிபான்கள் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆதிக்கம் தற்போது நடைபெற்று வரும்...
ஆப்கானிஸ்தானிலிருந்து பிரான்ஸ் வரும் மக்களுக்கு உதவத் தயார் என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்து ஏராளமான மக்கள் வெளியேறி வருகின்றனர். இப்படி ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களுக்குப் பிற நாடுகள் ஆதரவு...
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்பநிலை இருந்து வரும் நிலையில் இந்திய தூதரகம் மூடப்பட்டதாகவும் அங்கிருந்த இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக தாலிபான்...
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு மிகப்பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் திடீரென அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களுக்கு சோதனை மேல் சோதனையாக உள்ளது. கடந்த சில வருடங்களாக ஆப்கன் அரசுக்கும், தாலிபான்...
ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி ஹெலிகாப்டர் நிறைய பணத்தை எடுத்துக்கொண்டு சென்று இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக தாலிபான்கள் படை...
பேருந்து மற்றும் ரயில்களில் தான் படிகளில் நின்று கொண்டு பயணம் செய்யும் ஃபுட்போட் பயணிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஆப்கன் நாட்டில் இருந்து விமானத்தில் ஃபுட்போட் வந்த மூன்று பேர் நடுவானில் இருந்து கீழே விழுந்து...
ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு பகுதியையும் தாலிபான்கள் தற்போது பிடித்து விட்டனர் என்பதும் தலைநகர் காபூல் உள்பட அனைத்து பகுதிகளும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கான் திடீரென...
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை விலக்கப்பட்டதில் இருந்தே தாலிபான்கள் கை ஓங்கிவந்த நிலையில் தற்போது தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்பட முக்கிய நகரங்களை பிடித்துவிட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு ஜனாதிபதி மாளிகையை தனது கட்டுப்பாட்டுக்குள்...
அமெரிக்க படை ஆப்கானிஸ்தானில் இருந்து சமீபத்தில் வெளியேறியது முதல் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் தலையெடுக்கத் தொடங்கிவிட்டனர் என்பதும், அந்நாட்டிலுள்ள முக்கிய நகரங்களை தொடர்ச்சியாக கைப்பற்றி வந்த தாலிபான்கள் படை தற்போது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நெருங்கி...
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கிய ராணுவ ஹெலிகாப்டரை தாலிபான்கள் தற்போது கைப்பற்றி அதனுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்தும் வெளியிட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமர்த்தப்பட்டு இருந்த அமெரிக்க ராணுவப் படையினர் தற்போது அமெரிக்க...
ஆப்கானிஸ்தானில் நாளுக்கு நாள் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் அந்த நாட்டில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள் அனைத்தையும் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். நாட்டில் உள்ள அத்தனைக் கிரிக்கெட் மைதானங்களையும் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் ஆப்கானிஸ்தான்...