ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், காஷ்மீர், உத்தரபிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய...
ஆப்கானிஸ்தான் நாட்டில் இளம் வாலிபால் வீராங்கனை ஒருவரின் தலையை கொய்து தாலிபான்கள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு...
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் என்ற போதை பொருள் இந்தியாவுக்கு கடத்தப்பட்ட நிலையில் இதுசம்பந்தமாக சென்னையை சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகிலேயே...
ஆறு மாத இடைவெளிக்கு பின்னர் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது என்பதும், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற போட்டியில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,...
ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பதும் அந்நாட்டின் அதிபர் அண்டை நாட்டிற்கு தப்பி ஓடி விட்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள்...
பெண்களுக்கு அமைச்சர் பதவி என்பது கூடுதல் சுமை என்றும் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டு நிம்மதியாக இருக்கட்டும் என்றும் தாலிபான்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டை ஆக்கிரமித்த தாலிபான்கள்...
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக தாலிபான்கள் மற்றும் ஆப்கன் அரசுக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது என்பதும் ஆப்கன் அரசுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அமெரிக்காவில் ஆட்சி...
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறி உள்ள நிலையில் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு தற்போது அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.அமைப்புகள் உள்ளே வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில்...
ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் இரவில் காபூல் விமான நிலையத்தில் நடத்திய தாக்குதலில் சுமார் 170 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முதல்கட்டமாக 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 60 பேர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக தகவல்...
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் நேற்று இரவு முதல் அடுத்தடுத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 60 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்...
அமெரிக்க குடிமக்களாக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன் என ஹாலிவுட் பிரபல நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் இருந்து வந்ததை அடுத்து தாலிபான்கள் முன்னேற...
ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைச்சராக இருந்தவர் தற்போது பீட்சா டெலிவரி பாயாக மாறியது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் அஸ்ரப் கானி தலைமையிலான அமைச்சரவையில் தகவல் தொடர்பு துறை அமைச்சராக இருந்தவர் அகமது ஷா...
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு இ-விசா கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை சமீபத்தில் தாலிபான்கள் கைப்பற்றினார்கள் என்பதும் இதனை அடுத்து அந்நாட்டு அதிபர் தலைமறைவாகியுள்ள...
ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இந்த விவகாரம் காரணமாக இந்தியாவில் பிரியாணி விலை ஏறி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மற்றும் அரசுக்கு இடையே நடைபெற்று...
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேற முடியாத பொதுமக்கள் தங்கள் குழந்தைகளாவது தப்பிக்கட்டும் என குழந்தைகளை அமெரிக்க வீரர்களிடம் கொடுத்து வரும் காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்களின்...