உலகம்4 வருடங்கள் ago
ஆப்கானில் பயங்கர குண்டு வெடிப்பு… இதுவரை 15 பேர் பலி..!
ஆப்கானிஸ்தானில் தற்போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் இதுவரையில் 15 பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலின் போது வழிபாட்டுத் தலம் ஒன்றில் சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இதில் 15 பேர் பலியாகி உள்ளனர்....