ரோபோ என்ற கூறப்படும் இயந்திர மனிதன் தற்போது பல துறைகளில் நுழைந்துவிட்டது என்பதும் இதனால் மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. உணவகங்களில் ஆர்டர் எடுப்பது முதல் சப்ளை செய்வது வரை ரோபோ வந்துவிட்டது...
செவ்வாய்க்கிழமை வேலைநீக்கம் செய்யப்பட்ட பெண் ஒருவருக்கு வெள்ளிக்கிழமையை 50% கூடுதல் சம்பளத்துடன் புதிய வேலை கிடைத்துள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குனிந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய கம்பெனிகள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும்...
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சி திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிடிவி தினகரன் இரட்டை...
எம்பிசி பிரிவில் வழங்கப்பட்ட இந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5% வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாக கடந்த அதிமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது. இந்த அரசாணையின் படி இந்த ஆண்டு கல்வி மற்றும்...
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்த மனுதாரரின் வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது என்றும்...