அதிமுக வெற்றி பெற்ற தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று வரும் நிலையில் தாம்பரம்...
கோவை மாவட்டம் அதிமுக கோட்டை என்றும் கோவை மாவட்டத்தில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்றும் கூறப்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தை திமுக முழுமையாக தட்டி தூக்கி உள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. நடைபெற்று முடிந்த...
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன இந்த நிலையில் முதல்கட்ட முடிவாக முன்னணி நிலவரம்...
தமிழகம் முழுவதும் நேற்று ஊராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், தண்டையார் பேட்டை பகுதியில் ஒரு வார்டில் திமுகவுக்கு சாதகமாக ஒருவர் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி ஒருவரை அதிமுகவினர் பிடித்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர்...
தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் ஒருவர் திடீரென காட்சி மாறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி அதாவது நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்...
அதிமுகவும் பாஜகவும் கணவன்-மனைவி போன்றது என்றும் மனைவி இரண்டு நாள் ஊருக்கு போனால் தான் கணவனுக்கு மனைவியின் அருமை தெரியும் என்பது போல பாஜக தனித்து நின்று போட்டியிட்டு வென்றால் தான் அதன் அருமை அதிமுகவுக்கு...
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற விட்டால் ராஜினாமா செய்துவிடுவேன் என உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்து பொது மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்...
திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடைசி நிமிடத்தில் அதிமுக வேட்பாளர் ஒருவர் மனுவை வாபஸ் பெற்றதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருத்தணி நகராட்சியில் அதிமுக வேட்பாளர் வாணிஸ்ரீ என்பவர் 18வது வார்டில் போட்டியிட்ட நிலையில் அவர்...
அதிமுக வேட்பாளர் கடத்தப்பட்டதாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் நான் கடத்தப்படவில்லை என்றும் நான் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்றும் அதிமுக வேட்பாளர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிப்ரவரி 19ஆம்...
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து திமுக மற்றும் தேமுதிக கூட்டணியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதில், அதிமுக-பாஜக கூட்டணியில் பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருவதால் இதுவரை சுமூக முடிவு எட்டப்படவில்லை. கடந்த...
கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணியாக போட்டியிட்ட நிலையில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு பற்றிய பேச்சு வார்த்தையை அதிமுக...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணிகளிலும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடுகளை ஒதுக்குவது ஆகிய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அதிமுகவும், பாஜகவும் 2 நாட்களாக...