தமிழக அரசியலில் எதிரும், புதிருமாக உள்ள டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து பேசியதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். தங்க தமிழ்செல்வன் தனியார்...
முக்குலத்தோர் புலிப்படைய சேர்ந்த திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் சர்ச்சைக்குறிய விதத்தில் பேசியதால் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் சில நாட்கள் கழித்து...
அதிமுகவைப்பற்றி தவறாக குறை சொல்லும் விதமாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம் என வன்முறையை தூண்டும் விதமாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்....
நேற்று நகப்பட்டினத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்த்தார். அப்போது அவர் அதிமுகவை 33 பேர் நடத்தும் டெண்டர் கம்பெனி என விளாசித்தள்ளினார். நேற்று முன்தினம் திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு...
அதிமுகவைப்பற்றி தவறாக குறை சொல்லும் விதமாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம் என வன்முறையை தூண்டும் விதமாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியுள்ளதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். இலங்கையில்...
கடந்த 25-ஆம் தேதி ஆளும் அதிமுக எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக கண்டனப்பொதுக்கூட்டம் நடத்தியது. ஆளும் கட்சி எதிர்க்கட்சிக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்துகிறதா என பலரும் கிண்டலுடன் நகையாடினர். தமிழகம் முழுவதும் உள்ள...
அதிமுகவைப்பற்றி தவறாக குறை சொல்லும் விதமாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம் என வன்முறையை தூண்டும் விதமாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக காங்கிரஸ் கூட்டணியே காரணம் என...
திமுகவில் இருந்து பிரிந்து மதிமுகவை உருவாக்கினார் வைகோ. அவர் தற்போது மீண்டும் திமுகவுடன் ஐக்கியமாக உள்ளார். ஸ்டாலினை முதல்வராக்குவதே தனது நோக்கம் என கூறி வருகிறார். தனது கட்சிக்காரர்கள் யாரும் திமுகவையோ, ஸ்டாலினையோ விமர்சிக்க கூடாது...
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஆளும் கட்சி மீது கடுமையான போக்கை கடைபிடித்து வருகிறார். அறிக்கைகள், பேட்டிகள், பொதுக்கூட்டங்கள், ஆர்பாட்டங்கள் மூலம் ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஸ்டாலின். முதல்வர் எடப்பாடி...
திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான கருணாஸ் தற்போது சிறையில் உள்ளார். அவர் கூவத்தூரில் அவிழ்த்துப் போட்டு ஆடியதாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை வள்ளுவர் கூட்டத்தில் பேசிய கருணாஸ்...
இலங்கை போரின் போது இலங்கைக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி உதவி செய்ததாக கூறி ஆளும் கட்சியான அதிமுக நேற்று தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்களை நடத்தியது. இதில் திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக சேலத்தில் நடந்த...
தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரை தமிழகத்தில் நடமாட விடக்கூடாது எனவும் அதிமுக எம்பி அருண்மொழிதேவன் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் குறித்தும், காவல்துறை குறித்தும்...
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமாக இருந்த மறைந்த கலைஞர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குறிய வார்த்தைகளில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் அதிரடி பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். கோவில்பட்டியில் அண்ணா பிறந்தநாள் விழாவில்...
சென்னை: அதிமுக அமைச்சர் தங்கமணி கார் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் அமைச்சருக்கு எந்த...
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஒப்பந்தங்கள் ஒதுக்கியதில் ஊழல் நடைபெற்றதாக திமுக குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் பதவி விலக தயார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை...