கஜா புயல் நிவாரண பணிகள் இன்னமும் முழுமையாக நிறைவடையாததால் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து இந்த தேர்தல் ரத்து பின்னணியில் ஒரு குறிப்பிட்ட கட்சி இருப்பதாக...
தமிழக அரசியலை தேர்தல் மேகம் சூழ்ந்துள்ளது எனலாம். விரைவில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தல் காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் என தேர்தலை மையமாக வைத்தே தமிழக அரசியல் தற்போது நகர்ந்து வருகிறது....
திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழகத்தில் காலியாக இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டிய நிலையில் 20 தொகுதிகள் உள்ள நிலையில் திருவாரூர் தொகுதிக்கு...
ரஃபேல் ஒப்பந்தம் குறித்தான விவாதம் மக்களவையில் காரசாரமாக நடந்து வருகிறது. இதில் இதுவரை காங்கிரஸ் கட்சி பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்தது. ஆனால் தற்போது அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை பாஜகவையும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும்...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஜனவரி 8-ஆம் தேதி வரை நடக்கும் இந்த கூட்டத்தொடரில் அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபடுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அலுவல்களும்...
நாடாளுமன்ற இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 5 அமர்வுகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேகதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய...
தமிழகத்தில் உள்ள காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே மாதத்தில் இடைத்தேர்தல் வர உள்ளது. இது தான் அதிமுகவுக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும்போது தற்போது ஆட்சியில் இருக்கும் கூவத்தூர் பழனிச்சாமி உள்பட பலர் சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டு இருப்பார்கள் என சமீபத்தில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். அதிமுகவில் முன்னாள் அமைச்சரும், அமமுகவில்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது அதிமுகவினர் யாரும் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியையோ, மு.க.ஸ்டாலினையோ புகழ்ந்து பேச மாட்டார்கள். ஆனால் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் கலைன்ஞர் வல்லமை மிக்கவர் என...
சமீபத்தில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வர ஆரம்பித்துள்ளது. துணை முதல்வர் ஓபிஎஸ்சின் உடன் பிறந்த சகோதரர் ஓ.ராஜா மதுரை...
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் முதல்வருக்கு நெருக்கமான மிக முக்கியமான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இவரது வீட்டில் கல்லெறி சம்பவம் ஒன்று நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி...
பெங்களூர்: பெங்களூரில் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து ஏன் என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர்கள் டிடிவி தினகரனுடன் சேர்ந்து இன்று பெங்களூர் சிறையில் சசிகளை சந்தித்தனர். சுமார்...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். அமமுகவில் இருந்து திமுகவில் அவர் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும்...
முன்னாள் அமைச்சரும் அமமுக மாநில அமைப்புச்செயலாளரும், கரூர் மாவட்ட அமமுக மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி ஒரு வழியாக திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை அவர் இணைத்துக்கொண்டார். அமமுகவின் முக்கியத்...
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ள திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அதனை சமீபத்தில் பிரதமர் மோடிக்கு அனுப்பியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக இன்று மாநிலங்களவையை மூடக்கியுள்ளனர்...