மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் அவரது மறைவிற்கு பின்னர் மீண்டும் அதிமுகவுக்கு சசிகலாவால் கொண்டு வரப்பட்டார். தற்போது அவர் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து அதிமுகவுக்கு எதிராக அரசியல் செய்து...
அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரனின் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், அவருக்கு முன்னர் கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது அதிமுக. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய...
திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என அமமுக கூறியதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் தினகரனையும், அமமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இருந்தாலும் அமமுக பொதுச்செயலாளர்...
நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து அங்கு தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். அந்த தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக என மும்முனை போட்டி நிலவுகிறது. நான்கு...
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அதிமுக ஆட்சியை கலைக்க அமமுக உடன் திமுக இணைந்தால் தான் முடியும் என அமமுக முக்கியத் தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளது தமிழக அரசியல் களத்தில் முக்கிய பேசும் பொருளாக...
திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என அமமுக கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுகவின் தங்க தமிழ்ச்செல்வன், தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி...
நான்கு தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக உள்ளனர். தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பல கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நான்கு தொகுதிகளில் அரவக்குறிச்சி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக...
துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் காசி சென்று பாஜக பேரணியில் கலந்துகொண்டது தமிழக அரசியல் அரங்கில் பெரும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து அவர் பாஜகவில் சேர உள்ளதாக அமமுக கொள்கைபரப்பு செயலாளர் தங்க...
தமிழகத்தில் நான்கு தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் திருவிழா விழாக்கோலம் பூண்டுள்ளது. அரசியல் கட்சியினர் பம்பரம் போல் சுழன்று அந்த பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு...
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி மே 23-ஆம் தேதிக்கு பின்னர் கவிழுமா, திமுக ஆட்சியை கைப்பற்றுமா என்ற பதற்றம் தமிழக அரசியலை தொற்றிக்கொண்டுள்ளது. இருபது தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் அதனை தமிழக மக்களுக்கு தெளிவாக்கிவிடும்....
தான் இறக்கும் போது அதிமுக கொடியை போர்த்த வேண்டும் என சமீபத்தில் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் கூறினார். இதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், சூலூர்...
கோடை காலங்களில் தண்ணீர் பஞ்சம் வருவது போல தமிழகத்தில் அரிசி பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆளும் அதிமுக மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆசிய தடகள...
பாஜக பேரணியில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காசி சென்றது தமிழக அரசியலில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனை வைத்து அவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் உலா வருகின்றன. இது தொடர்பாக பேசிய அமமுக...
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுகவில் சர்ச்சைக்குறிய வகையில் பேசுவதில் வல்லவர். இவர் சமீபத்தில் பேசிய ஒன்று சலசலப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் 70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அவர்...
மே 19-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டசபை இடைத்தேர்தலில் சூலூர் தொகுதியில் திமுக சார்பில் பொங்களூர் பழனிசாமி திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்ட சூலூரில்...