சில தினங்களுக்கு முன்னர் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிமுக தோல்விக்கு காரணம் ஒற்றைத் தலைமை இல்லாததே ஆகும். எனவே அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என முதல் குரல் எழுப்பினார். இதனையடுத்து எம்எல்ஏ குன்னம்...
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததையடுத்து அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை தான் வேண்டும் என குரல்...
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில் இன்று காலை புதிதாக ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று...
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தை முக்கியமான அமைச்சரான சி.வி.சண்முகம் புறக்கணித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததையடுத்து அதிமுகவுக்கு...
நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து விலகியநிலையில் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். நடிகர் ராதாரவி முன்னர் அதிமுகவில் இருந்தார். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் குழப்பம்...
தமிழக சட்டமன்ற சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்துள்ள நிலையில், சட்டமன்றத்தை ஒரு மாதம் காலம் நடத்துவது தொடர்பாக அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வழக்கமாக ஜூன்...
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் அதிமுகவுக்கோ ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரு தலைமை உள்ளது. இதனால் அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றது. ஆனால் தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தான் சந்தித்தது. தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் பாஜக அலை வீசினாலும் தமிழகத்தில் மட்டும் திமுக அலையே வீசியது. இதன் காரணமாக தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணியே வெற்றிபெற்றது....
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்துக்கு முன்னரே விடுதலை செய்ய சிறைத்துறை நிர்வாகம் மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சொத்துக்குவிப்பு...
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிமுக ஒரே தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். மீண்டும் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றார். இதனை பொதுக்குழுவில் சொல்ல உள்ளதாக கூறிய ராஜன் செல்லப்பா...
அதிமுக தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆனால் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என மதுரை மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா போர்க்கொடி தூக்கியுள்ளார். அதிமுக ஒற்றைத்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓபிஎஸின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்...
கேலிச்சித்திரம் மூலம் அதிமுகவை கடுமையாக விமர்சித்த துக்ளக் பத்திரிக்கையை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா கடுமையாக விமர்சித்திருந்தது. இந்நிலையில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார். பாஜகவின் அமைச்சரவையில்...
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி எப்போது கலையும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆட்சியை கலைத்து தேர்தலை வரவைத்து ஆட்சியை பிடிக்க திமுக முயற்சி...