தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா புறவழி முயற்சிகளை புறமுதுகு ஓட்டுவோம் என்ற தலைப்பில் பதிலடி கொடுத்துள்ளது. நடந்து முடிந்த...
குடியரசுத் தலைவர் உரையின் மீதான விவாதம் மக்களவையில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன் அதிமுக அரசு ஊழல் அரசாங்கமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இதனால் பாஜக...
நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக 9 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இதனையடுத்து அதிமுக 9 தொகுதிகளில் வெற்றிபெற்றதால் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில் இந்த ஆட்சியை கவிழ்க்க திமுக ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக...
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான பிரபு, இரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் மீது சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம்...
அமமுக முக்கிய தலைவராகவும், அந்த கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் இருக்கும் தங்க தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்புடன் பேசப்படுகிறது. தேர்தல்...
நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் ஏமாற்றத்தை அளித்தது. போட்டியிட்ட அத்தனை பேரும் தோல்வியை தழுவியது. எதிர்பார்த்த வாக்கு சதவீதத்தை கூட அவர்களால் அடையமுடியவில்லை....
அதிமுக பெண் எம்பியான சசிகலா புஷ்பா தனது இரண்டாவது கணவர் ராமசாமியை அடித்து அவரது மண்டையை உடைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சசிகலா புஷ்பா தனது முதல் கணவரான லிங்கேஸ்வரனை விவாகரத்து செய்துவிட்டு ராமசாமி என்பவரை...
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறோம் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லியில் அனைத்துக்...
சென்னை மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்கு வீதியில் இறங்கி அலைகின்றனர். ஆனால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை எனவும், இது எதிர்கட்சிகள் பரப்பும்...
நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் தேர்தல் நடந்த 22 தொகுதிகளில் அதிமுக 9 தொகுதிகளையும், திமுக 13 தொகுதிகளையும் கைப்பற்றியது. அதிமுக குறைந்தது 9 தொகுதிகளில் வெற்றிபெற்றால் தான் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற சூழலில்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தல் தோல்விக்கு பாஜக தான் காரணம் என அதிமுகவில் குரல்கள் எழுந்தது. இந்நிலையில் இதற்கு தமிழக பாஜக மூத்த தலைவர்...
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர், விஷால் கொண்ட பாண்டவர் அணிக்கு எதிராக பாக்கியராஜ் தலைமையில் புதிய அணி ஒன்று களமிறங்கியுள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சியான திமுகவின் தலையீடு உள்ளதாக பிரபல நடிகர் ராதாரவி...
நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் திமுக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. யாரும் எதிர்பார்க்காத விதமாக அதிமுக 9 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இதில் திமுக பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...
தேர்தலில் வாக்களித்து வெற்றிபெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை திமுக பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறது. அதன்படி பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று...
சில தினங்களுக்கு முன்னர் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிமுக தோல்விக்கு காரணம் ஒற்றைத் தலைமை இல்லாததே ஆகும். எனவே அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என முதல் குரல் எழுப்பினார். இதனையடுத்து எம்எல்ஏ குன்னம்...