மக்களவையில் சில தினங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடைச்சட்டம் நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. இதன் வாக்கெடுப்பில் அதிமுக வெளிநடப்பு செய்ததை திமுக எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முத்தலாக்...
தற்போது துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்து வருகிறார். ஆனால் இந்த பதவிக்கு அமைச்சர் தங்கமணி முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியானதையடுத்து இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர். இரண்டு அணியாக பிரிந்திருந்த அதிமுக மீண்டும் ஒன்று...
வேலூர் மக்களவை தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் போட்டியிடாத நிலையில் அந்த தேர்தலில் யாருக்கு தங்கள் கட்சியின் ஆதரவு என்பதை அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த மக்களவை தேர்தலின் போது...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் புகழின் வெளிச்சத்துக்கு வந்தார். ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி அரசியலில் இறங்கி அதிமுகவை கைப்பற்ற முயற்சித்தார். ஆனால் அவரால் முடிந்ததோ எம்ஜிஆர் அம்மா...
வேலூர் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக, திமுக கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இதில் திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். நேற்று அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை இரண்டாவது நாளாக ஆதரித்து...
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிகவும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம்...
முத்தலாக் சட்டத்துக்கு அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆதரவாக பேசியும், ஆதரவாக வாக்களித்ததும் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கையிலெடுத்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையை விமர்சித்துள்ளார். கடந்த...
வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார். இந்த தொகுதியில் இஸ்லாமியர் வாக்குகள் கணிசமாக உள்ளது. ஆனால் சமீபத்தில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் முத்தலாக் சட்டத்தில் ஆதரவு தெரிவித்து...
அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்து தனது மனக்குறைகளை கூறியுள்ளார். மைத்ரேயேன் தொடர்ந்து மூன்று முறை ஜெயலலிதாவால் மாநிலங்களவைக்கு...
தங்க தமிழ்செல்வன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தேனியில் அமமுகவினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவினர் திமுகவில் வந்து சேர வேண்டுமென அழைப்பு விடுத்தார். ஸ்டாலினின்...
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்நிலையில் நிறுத்தப்பட்ட வேலூர் தொகுதி தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில். அதிமுக, திமுக கட்சிகள்...
தங்க தமிழ்செல்வன் தலைமையில் நேற்று முன்தினம் மாலை தேனியில் அமமுகவினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவினர் திமுகவில் வந்து சேர வேண்டுமென அழைப்பு விடுத்தார். இதற்கு...
தங்க தமிழ்செல்வன் தலைமையில் நேற்று மாலை தேனியில் அமமுகவினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவினர் திமுகவில் வந்து சேர வேண்டுமென அழைப்பு விடுத்தார். இதற்கு அதிமுக...
அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன், டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் தங்க தமிழ்செல்வன் ஏற்பாட்டில் அமமுக கட்சியினர் திமுகவில்...
நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை. படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து அமமுக முக்கிய நிர்வாகிகள் பலர் மாற்று கட்சிகளுக்கு செல்கின்றனர். அதிமுக மற்றும் திமுகவுக்கு வரிசையாக...