அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்துக்கு 1 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ஈபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி மீது பரபரப்பு புகார் அளித்து, அது தொடர்பான ஆடியோவையும் வெளியிட்டுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் ஈரோடு பக்கம் திரும்பியுள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ்...
தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நடந்த அதிமுக வேட்பாளரின் அறிமுக பிரச்சார கூட்டத்தின் போது ஒரு நபர் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமியிடம் அத்துமீறி நடந்ததாக கூறப்படுகிறது. இதனால்...
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச ஆரம்பித்தால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது, தடாலடியாக பேசக்கூடியவர். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், எம்ஜிஆர் உயிரோடு இருந்திருந்தால்...
சென்னையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரமுகர் ஒருவரிடம் ஒரு லட்சம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக எடப்பாடி பழனிச்சாமி மற்றும்...
முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக பிரமுகர் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஓபிஎஸ் அணியில் இருந்த கோவை செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓபிஎஸ் மற்றும்...
சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் திமுகவில் இணைய இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கடந்த சில நாட்களாக ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு...
அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் நீக்கப்பட்டதாக மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஓட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் செந்தில் என்பவர்...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று இரவு திடீரென டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒற்றை தலைமை பிரச்சனை கடந்த சில நாட்களாக அதிமுகவில் நடந்து வரும் நிலையில் இன்று...
பொதுக்குழுவில் ஓபிஎஸ் பேச முற்பட்டபோது அதிமுக தொண்டர்கள் கூச்சல் குழப்பத்தால் பொதுக்குழுவில் இருந்து ஓபிஎஸ் வெளிநடப்பு செய்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை பொதுக்குழு கூட்டம் கூடியதும், அவைத்தலைவராக தமிழ்மகன்...
இன்று அதிமுக பொதுக்குழு நடைபெற்று வரும் நிலையில் பொதுக்குழுவில் கலந்து கொள்ள வந்த ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் கோஷமிட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் தலைமை குறித்த சர்ச்சை கடந்த...
அதிமுக பொதுக்குழுவை நடத்த தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு சற்றுமுன் வெளிவந்துள்ளதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த...
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை அதிமுக வின் பொதுக்குழு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும் போது நிலையில் திடீரென அதிமுக வரவேற்பு பேனர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும்...
நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை உறுதியாக தேர்வு செய்யப்படும் என முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் கடந்த சில நாட்களாக...
ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என்று கூறினாலே அடி உதை கிடைக்கிறது என ஈபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் கண்கலங்கி பேட்டியளித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து...