பாஜகவினர் அதிமுகவில் இணைந்து வரும் காட்சிகள் தொடர்ந்தவாறு உள்ள நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை, ஜெயலலிதா, கருணாநிதி போல் ஒரு தலைவர் என்றும் நான் எடுக்கும் முடிவில் உறுதியாக உள்ளேன் என்றும் கூறியுள்ளார். செய்தியாளர்களை...
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்வியை அடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் நான் தான் என உரிமை கொண்டாடிவரும் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக நேரடியாக தேர்தலில் மோதாமல் காங்கிரஸ் கட்சியை...
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்து ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீர்ப்பை எடப்பாடி தரப்பு கொண்டாடி வரும் வேளையில் தற்போது இந்த கொண்டாட்டங்களை...
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்து இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பொதுக்குழு வழக்கு கடந்த டிசம்பர் – ஜனவரி மாதம் நடைபெற்றது....
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்ததோடு முடியாமல் தேர்தல் ஆணையத்திலும் எடப்பாடி பழனிசாமி முறையிட்டு இருக்கிறார். அதிமுக பொதுக்குழு முடிவுகளை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச...
சென்னை: ஓ பன்னீர்செல்வத்திற்குத் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் இன்னும் 6 மாதத்தில் அவரின் கூடாரம் மொத்தமாக காலியாகும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம்...
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் அதிமுகவில் எடப்பாடியின் கை ஓங்கி நிற்கிறது. சசிகலா, தினகரன், ஓபிஎஸ் என எதிர்த்த எல்லாரையும்...
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்து ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பை எடப்பாடி தரப்பு கொண்டாடி வரும் வேளையில் தற்போது தான் ஓபிஎஸ்...
அதிமுகவில் ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அந்த பொதுக்குழு செல்லும் என அறிவித்தது உச்சநீதிமன்றம்...
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழுவானது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார் ஓபிஎஸ். தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு...
எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக அறிவித்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதில்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்துகொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை பார்த்து ஆம்பளையா இருந்தா வா, மீசை வச்ச ஆம்பளையா இருந்த வா என பேசியதற்கு...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற விவகாரத்தில் நீதிமன்றத்தின் வித்தியாசமான வழிகாட்டுதல் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக அமைந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பை முற்றிலுமாக ஒதுக்கி வைத்து தேர்தல்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை பார்த்து ஆம்பளையா இருந்தா வா, மீசை வச்ச ஆம்பளையா இருந்தா வா என ஆவேசமாக பேசினார். இவரது இந்த பேச்சுக்கு...
அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்துக்கு 1 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ஈபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி மீது பரபரப்பு புகார் அளித்து, அது தொடர்பான ஆடியோவையும் நேற்று வெளியிட்டார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. கே.பி.முனுசாமிக்கு எதிரான...