கடந்த 2017 ஆம் ஆண்டு, கூவத்தூரில் அமைந்துள்ள ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சசிகலா தரப்பினரால் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அங்கு என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை சரியான தகவல்கள் வெளியே வரவில்லை. தற்போது...
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 சட்டப் பேரவைத் தொகுதிகளும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இது குறித்த ஒப்பந்தத்தில் இரு தரப்பு தலைவர்களும் நேற்று நள்ளிரவு கையெழுத்திட்டனர்....
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது மேலும் முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளி விட்டதாகவும் கருணாஸ்...
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. பாஜக 30 தொகுதிகளுக்கும் அதிகமாக கேட்டதாகவும், அதிமுக 15 முதல் 18...
வரும் மார்ச் 7 ஆம் தேதி, ‘விடியலுக்கான முழக்கம்’ இலட்சிய பிரகடனம் அறிவிக்கப்படும் என்றும், மார்ச் 10 ஆம் தேதி, திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து மார்ச் 11 ஆம் தேதி,...
கூட்டணியில் 25 தொகுதிகள் ஒதுக்கினால் கூட்டணி ஒப்பந்தத்துக்குத் தயார் என்றும், அதைத் தவிர எதையும் எற்றுக் கொள்ள தயார் இல்லை என்றும் தேமுதிக, கறார் கெடுவை அதிமுக தலைமைக்கு விதித்துள்ளது. இதனால் அதிமுக, விழிபிதுங்கி செய்வதறியாமல்...
அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எத்தனை தொகுதிகள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டாலும் தற்போது இரு தரப்பினரும்...
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக அந்த கூட்டணியில் நீடிக்குமா? அல்லது தனித்து போட்டியிடுமா? அல்லது திமுக கூட்டணியில் இணையுமா? 3வது அணியில் இணையுமா? என்ற கருத்துக்கள் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி...
கொள்ளையடித்தயவர்களை சிறையில் தள்ளுவது தான் நமது முதல் வேலை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கூட்டணிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை ஒருபக்கம்...
இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணிகளும்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணியிலும், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை தான் ஏற்பட்டுள்ளன. அதிமுக தரப்பில் பாமகவும், திமுக...
எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்றதால் தேர்தல் களத்தில் அதிமுகவுக்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். இன்று அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒரே நாளில் நேர்காணல்...
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் ஒரு மாத காலமே தேர்தலுக்கு முன்னர் இருப்பதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு பக்கம் பரப்புரைக் கூட்டங்களில்...
தமிழக அரசியல் தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எண்ணப்பட்ட சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அதிர்ச்சி சசிகலா ஆதரவாளர்களுக்கு மிகப் பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இந்நிலையில், அவரின் சகோதரர் திவாகரன், ‘சசிகலாவின்...