எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தால் மகிழ்ச்சி தான் என்று தேமுதிகவின் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில்,...
அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேமுதிக, அடுத்தக்கட்டமாக வேறு எந்தக் கட்சியுடனாவது கூட்டணி வைக்குமா, அல்லது...
அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட்டை இழக்கும் என்று தேமுதிகவின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து...
இன்று மாலை அனைத்து மாவட்ட செயலாளர்களும் சென்னையில் இருக்க வேண்டும் என அதிமுக தலைமை சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக இன்று விலகியதை அடுத்து அதிமுக கூட்டணியில்...
தேர்தல் நேரத்தில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள சின்ன கட்சிகளின் அட்ராசிட்டி காமெடியாக இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் கூட்டணியில் இணைத்துக் கொண்டு தாங்கள் எதிர்பார்த்த சீட் கொடுத்தால் நல்ல கூட்டணி என்றும், இல்லை...
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக கடந்த சில நாட்களாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியில் இழுபறி ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த...
எடப்பாடி தொகுதியில் நாங்கள் வேட்பாளரை நிறுத்தினால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என தேமுதிக நிர்வாகி ஒருவர் எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து...
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கிட்டத்தட்ட கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி விட்டது என்பது தெரிந்ததே. திமுக கிட்டத்தட்ட முழுமையாக தொகுதிகளை ஒதுக்கும் பணியை முடித்துவிட்ட நிலையில் அதிமுக தரப்பிலிருந்து இன்னும் தேமுதிகவுக்கு மட்டுமே...
குடும்பத் தலைவிகளுக்கு மாதாமாதம் பணம் கொடுப்பதாக கமல்ஹாசன், திமுக மற்றும் அதிமுக ஆகிய மூன்று கட்சிகளும் அடுத்தடுத்து அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன்...
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கடந்த பல கட்டங்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் இறுதி கட்ட முடிவு எடுக்கப்படவில்லை. தேமுதிகவுக்கு அதிகபட்சமாக 15 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்றும் ராஜ்யசபா...
சமீபத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் திடீரென தற்போது அதிரடி முடிவை எடுத்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் கருணாஸ்...
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றான தேமுதிக இதுவரை ஐந்து கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு காணப்படவில்லை. நேற்று எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளர் நேரில்...
அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி ஒதுக்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும் பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் பாஜக கொடுத்த பட்டியலில் உள்ள தொகுதிககளில் பாஜக...
அதிமுகவின் முதலாவது வேட்பாளர் பட்டியல் கடந்த 5ஆம் தேதி வெளியானது என்பதும் இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 6 பேர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு இருந்தன...
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர என்பதும் தேமுதிக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி உடன்பாடுகள் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதும்...