தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், சில சர்ச்சை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் சென்னை, ஆயிரம் விளக்குத் தொகுதியில் பிரச்சாரத்தில்...
தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. களத்தில் இருக்கும் இரண்டுப் பிரதான...
கமலஹாசன் உள்பட 6 நிர்வாகிகளை அதிமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் யார் என்பது குறித்த கருத்துக் கணிப்பு வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தந்தி டிவி எடுத்துள்ள...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த பழனிசாமி, சிறுபான்மையினரின் பாதுகாவலர் போல் நாடகம் நடத்தி, சி.ஏ.ஏ சட்டத்தை நீக்க வலியுறுத்துவோம் என்பதை மக்கள் நம்புவார்களா?” என்றுள்ளார். ‘சிறுபான்மையினரின் பாதுகாவலர் நாங்கள்தான் என்று...
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் களம் காண்கிறார். இதையொட்டி, தன் சொந்த தொகுதியில் அவர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தன்...
அதிமுக சார்பில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிடுபவர் என்.பி.நடராஜ். அம்பிளிக்கை ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் இவருக்கு ஆதரவாக ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுகவின் நடிகை விந்தியா முதல் பல முக்கியப் புள்ளிகள் வந்துப் பிரச்சாரம் செய்த வண்ணம்...
தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ ராசா தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நேற்று...
கருத்து கணிப்புகளை கண்டு அதிமுகவுக்கு பயம் என திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் திமுக...
இன்னும் ஒரு சில நாட்களில் நடக்க உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் முதல்வர் பழனிசாமி. மீண்டும் எடப்பாடி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். அதிமுகவின் நட்சத்திரப் பிரச்சாரத் தலைவராக...
சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குத் தொகுதியில் இந்த முறை அதிமுக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் நடிகை குஷ்பு. அவர் அங்கு பாஜக சார்பில் போட்டியிடுகிறார். சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக களமிறங்கும் குஷ்பு, வெற்றி பெற்றாக...
எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொடர்ந்து மூன்றாவது முறையாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைத் தொகுதியில் போட்டியிடுகிறார். தொடர்ந்து இரண்டு முறை அந்த தொகுதியில் எம்.எல்.ஏ- வாக இருக்கும் விஜயபாஸ்கர்,...
கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார். இதே தொகுதியில்...
தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், தனது சொந்த தொகுதியான இராயபுரத்திலிருந்து மீண்டும் போட்டியிடுகிறார். முன்னதாக அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தன் தொகுதியில் வந்து போட்டியிடுமாறு பகிரங்க சவால் விட்டார். இராயபுரம் தொகுதியிலிருந்து பல...
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் அதிமுகவின் வாக்குகளை கணிசமாக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்...