கடந்த சில நாட்களுக்கு முன் அதானி குழுமம் மீது ஹிண்டர்ன்பர்க் என்ற நிறுவனம் வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இதன் காரணமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தது என்பதையும்...
அதானி குழுமத்தில் எல்ஐசி மட்டுமல்லாமல் 5 பொதுத் துறை ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன. அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் அதானி குழும நிறுவனங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தை...
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் அதானி குழும நிறுவனங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தை ஆட்டம் கண்டது என்பதும் குறிப்பாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் படுவீழ்ச்சி அடைந்தன என்பதும் தெரிந்ததே....
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை காரணமாக அதானி குழுமங்களின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்துள்ள நிலையில் இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதனை குழுமம் ஏற்கனவே அறிவித்திருந்தது என்பதை பார்த்தோம்....
கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் அதானி குழும விவகாரம் எதிரொலித்து வருகின்றன. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் பாஜகவையும், மோடியையும் கடுமையாக எதிர்த்து விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில்...
அதானி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜகவையும் மோடியையும் நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இதனையடுத்து பிரதமர் மோடியும் ராகுல் காந்தியை மறைமுகமாக நாடாளுமன்றத்தில் விமர்சித்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது...
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள விவகாரங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைந்து நேற்று பேசினார். இதற்கு பாஜக நேற்று எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு உரிமை மீறல்...
ஹிண்டென்பெர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குச்சந்த மோசடிகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ள இந்த விவகாரத்தின் எதிரொலியாக அதானி குழும பங்குகள்...
அதானி குழுமங்களின் செய்திகளை செபியின் அனுமதியின்றி வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் வதந்தி செய்திகளால் பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகின்றன என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
கடந்த சில நாட்களாக அதானி குழுமங்களின் பங்குகள் மிக மோசமாக சரிவை சந்தித்த நிலையில் தற்போது அதானி வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கை காரணமாக மீண்டும் ஏற்றத்தில் உள்ளன. அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹண்டன்பர்க் என்ற...
இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் உலக ஊடகங்கள் பந்தயம் கட்ட வேண்டாம் என அதானி விவகாரம் குறித்து இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சில நாட்கள் முன்னர்...
கடந்த மாதம் வரை உலகின் மூன்றாவது மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற புகழுடன் இருந்த அதானி 10 நாட்களில் ரூபாய் ஆயிரம் கோடி இழந்து தற்போது உலக பணக்காரர் பட்டியலில் முதல் பத்து இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்பதை...
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கை காரணமாக உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து கௌதம் அதானி 15 வது இடத்துக்கு தள்ளப்பட்டார் என்பதும் இன்னும் அதிக அளவு பின்னுக்கு...
அதானி குழுமத்திற்கு வங்கிகள் கொடுத்த கடன் எவ்வளவு என்பது குறித்த தகவலை உடனடியாக அறிவிக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்ட நிலையில் இது குறித்த தகவல்கள் தற்போது வெளிவர தொடங்கியுள்ளன. ஹிண்டர்பர்க்...
அதானி குழுமங்களுக்கு கொடுத்த கடன் எவ்வளவு என்பதை உடனடியாக தெரிவிக்குமாறு நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பெற்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் என்ற நிறுவனம் கடந்த மாதம்...