சோனி எரிக்சன் நிறுவனத்துக்கு நிலுவைத் தொகையை வழங்காத வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இதற்காக அவர் சிறைக்கு செல்ல வேண்டும் மேலும் அபராதம் செலுத்த வேண்டும் என உச்ச...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்பதால் அவருக்கு அரசு சார்பில் நினைவிடம் அமைக்க கூடாது...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா மீது நான்கு அந்நிய செலாவணி வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் இரு வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று குற்றச்சாட்டு பதிவு...
தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகக் காம்போடியா சென்ற போது பாங்காக் விமான நிலையத்தில் தன்னைக் குற்றவாளி போல் நடத்தியதாகப் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். ஔடதம் என்ற திரைப்பட விழாவில் பேசிய இயக்குநர் மற்றும் நடிகருமான பாக்யராஜ் தெலுங்கு திரைப்படத்தின்...