சென்னையில் குடிசை மாற்று வாரிய கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள திருவொற்றியூர் என்ற பகுதியில் இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே குடிசை மாற்று வாரிய கட்டிடம்...
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று சமீபத்தில் தமிழகத்தில் விபத்துக்குள்ளானதில் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்த விபத்து நடந்து...
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற இந்த ஆறு மாதத்தில் பல்வேறு திட்டங்களை வெளியிட்டார் என்பதும் அந்த திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில்...
நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர் என்பதும், நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில்...
நெல்லையில் பொருட்காட்சி திடல் அருகே சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி செயல்படு வருகிறது. இன்று காலை 11 மணியளவில் இடைவேளை விடப்பட்டது. எனவே, மாணவர்கள் சிறுநீர் கழிக்க கழிவறைக்கு சென்றனர். அப்போது கழிவறை சுவர் திடீரென இடிந்து விழுந்தது....
சமீபத்தில் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேர்களில் கேப்டன் வருண்சிங் தவிர மீதமுள்ள 13 பேர் உயிரிழந்தார்கள் என்ற நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி வருண்சிங் அவர்களும் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும்...
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று விபத்துக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மதியம் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் முப்படை தளபதி...
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளான நிலையில் விபத்து நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத்...
குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தை அடுத்து மேட்டுப்பாளையம் – குன்னூர் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை சுமார் 11.40 மணிக்கு முப்படை தளபதிம்...
தமிழகத்தில் ராணுவ அதிகாரிகள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் என்ற பகுதியில் பயிற்சி ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பனிமூட்டம்...
விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடிய ஒருவரை அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் எமர்ஜென்சிக்கு கால் செய்து காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த முகமது ஃபிட்ரிக் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று...
விஜய் டிவி தொகுப்பாளினி மணிமேகலை திடீரென விபத்தில் சிக்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குக் வித் கோமாளி உள்பட பல நிகழ்சிகள் மூலம் பிரபலமானவர் மணிமேகலை. அவரும் அவருடைய கணவரும்...
உடுமலைப்பேட்டை அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று மோதியதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்த சிசிடிவி காட்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் லாரி மீது ஆம்புலன்ஸ்...
பெங்களூரை சேர்ந்த ஐடி கம்பெனியில் சென்னை இளம் பெண் வேலைக்கு சேர்ந்த இரண்டே நாளில் விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்ப படிப்பு படித்தவர்கள் அமெரிக்கா செல்ல வேண்டும்...
நடிகை யாஷிகா சமீபத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகை யாஷிகா தனது தோழி பவானி மற்றும்...