இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா நடித்து வரும் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. லைட்டுக்காக செட் பண்ணி வைக்கப்பட்டு இருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து...
இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் நடு வானில் மோதிக்கொண்டதை அடுத்து விமானி ஒருவர் பலியானதாகவும் மேலும் இரண்டு பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் 30 மற்றும்...
விபத்தை ஏற்படுத்திவிட்டு விபத்துக்குள்ளானவரை பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லும் கொடூர சம்பவம் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடந்து வருகிறது. புத்தாண்டு தினத்தில் டெல்லியில் அஞ்சலி சிங் என்ற 20 வயது இளம் பெண்ணை...
தாம்பரம் – மதுரவாயில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே 423 விபத்துக்கள் நடந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு இளம்பெண் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று...
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்றும் தவறு செய்தவர்களுக்கு சட்டம் தண்டனை கொடுக்கவில்லை என்றாலும் கர்மா தண்டனை கொடுக்கும் என்றும் முன்னோர்கள் கூறுவதுண்டு. எனவே தவறு செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட...
டெல்லியில் புத்தாண்டு தினத்தில் இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது கார் ஒன்று மோதி 12 கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்று பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்...
நேற்று டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடிய 20 வயது இளம்பெண் ஒருவர் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்து விடுவேன் என்று கூறிய நிலையிலும் அடுத்த சில நிமிடங்களில் கார் மீது மோதி 12 கிலோ மீட்டர்...
தஞ்சையில் நடந்த தேர் திருவிழாவின் போது தேரில் உயர் அழுத்த மின் கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியானதாகவும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது....
அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்திய 5 பயணிகள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே பழுதாகி நின்ற ரயிலில் இருந்து கீழே இறங்கி...
செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் ரயில் வந்தது கூட தெரியாமல் 3 இளைஞர்கள் செல்பி வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது ரயில் மோதி துண்டு துண்டாக சிதறி பலியாகிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
சென்னை ஆழ்வார் திருநகரில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் வேன் மோதி இன்று காலை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பள்ளி தாளாளரை கைது செய்யும் வரை குழந்தையின் உடலை வாங்க மாட்டோம்...
நடிகர் சிம்புவின் கார் மோதி முதியவர் ஒருவர் பலியானதை அடுத்து அந்த காரில் சிம்பு இருந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 18ஆம் தேதி தேனாம்பேட்டை இளங்கோ நகர்...
133 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று மலையில் விழுந்து நொறுங்கியதை அடுத்து அதில் பயணம் செய்த பயணிகளின் கதி என்ன என்று அச்சம் ஏற்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் உள்ள குவாங்சி...
சீரியல் நடிகையின் ஆண் நண்பர் போதையில் கார் ஓட்டியதால் கார் விபத்துக்குள்ளானது என்பதும் இந்த விபத்தில் சீரியல்நடிகை பரிதாபமாக உயிரிழந்தார் என்றும் செய்திகள் வெளி வந்திருப்பது திரை உலகினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தெலுங்கு...
திமுக எம்பியின் மகன் இன்று அதிகாலை திடீரென உயிரிழந்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து வருபவர் என்.ஆர். இளங்கோ. இவரது மகன் ராகேஷ் என்பவர்...