இன்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வை 32 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதவில்லை என தேர்வுத்துறை கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு இன்று...
செமஸ்டர் தேர்வு எழுதிய 10 ஆயிரம் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் ஆப்சென்ட் போட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு எழுதிய 10,000 மாணவர்கள் தாமதமாக...