டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவை டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறி சிபிஐ நேற்று 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் அதிரடியாக கைது...
டெல்லி நகராட்சியில் நடைபெற்ற வார்டு இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது என்றும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் 5 வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில்...
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு சார்பில் பிரத்யேக தமிழ் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் வகையில் தனியார் மற்றும் அரசு சார்பில் பல தரப்பட்ட அமைப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது...
டெல்லி: டெல்லியில் புதிய திருப்பமாக ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. ஒரு காலத்தில் காங்கிரசின் டெல்லி ஆட்சியையும், அப்போதைய டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தையும் எதிர்த்து ஆம் ஆத்மி...
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும் என டெல்லி சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஆம் ஆத்மீ பெண் எம்எல்ஏ அல்கா லம்பா தனது...