ஆன்மீகம்1 மாதம் ago
ஆடிப்பூரம்: கல்யாண வரம் தரும் அற்புத நாள்!
ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். இந்த நாளில் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆடிப்பூரத்தில் ஆண்டாளை வழிபடுவதன் மூலம் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்....