தமிழ்நாடு: கள்ளக்குறிச்சி விஷச்சார விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருந்து கடைகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மருந்து விற்பனையாளர் சங்கம், தமிழக மருந்து கடைகளில் சானிட்டைஸர் மற்றும் ஆல்கஹால்...
தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் ஜனவரி 31-ம் தேதி வரை நடைபெற்று வந்தது. இதனைச் செய்யத் தொடங்கியதிலிருந்து பல்வேறு தொழில்நுட்ப கேளாரால் மக்கள் மின் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க...
தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக இன்று முதல் ஒரு மாதத்திற்குச் சிறப்பு முகாமை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்பில், 100...
மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடகா மாநில மங்களூருவில் பயணிகள் ஆட்டோ ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. அதில் பயணித்த ஆட்டோ ஓட்டுனர் பற்றும் பயணி இருவரும்...
தனிநபர் அடையாள ஆணையம் ஆதார் கார்டை அறிமுகம் செய்து 13 ஆண்டுகள் நிறைவேறியுள்ளது. இந்நிலையில் ஆதார் கார்டு பயனர்கள் தங்களது கை ரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க அனுமதி...
ஒன்றிய அரசு, மாநில அரசுகள் கீழ் வரும் மக்கள் நலத் திட்டங்கள், வங்கி சேவைகள் உள்பட பல்வேறுவற்றுக்கு இன்று ஆதார் கார்டு தவிற்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் இப்போது ஆதார் கார்டு இல்லாமல்...
பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் சார்பில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 1-ம் தேதி வரையில் அவகாசம்...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021, மார்ச் 31-ம் தேதிக்குள் அனைத்து வங்கி கணக்குகளும் ஆதார் எண்ணுடன் இனைக்கப்பட்டதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்பது சர்ச்சையாகியுள்ளது. 2018-ம் ஆண்டு ஆதார் இணைப்பு குறித்து...
இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (UIDAI), புதிய அம்சங்களுடன் பிளாஸ்டிக் ஆதார் கார்டு வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னாதாக தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் பேப்பர் ஆதார் கார்டுகளை, பிளாஸ்டிக் கார்டுகளில் அச்சிடப்பட்டு வழங்கி வந்தன....
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31-ம் தேதியுடன் நிதியாண்டு முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 31-ம் தேதிக்குள் செய்ய வேண்டிய நிதி சார்ந்த பணிகளுக்கு ஜூன் 30 வரை...
ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றாலும் பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களைத் தங்கு தடையின்றி...
மார்ச் 31-ம் தேதிக்குள் இணக்கவில்லை என்றால் என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வருமான வரித்துறையிடமிருந்து செய்து சுருள் தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக பான் கார்டு – ஆதார் கார்டு...
ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, பாலினம் விவரங்களை மாற்ற புதிய கட்டுப்பாடுகளை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் வகுத்துள்ளது. அதன் படி இனி ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, பாலினம் விவரங்களைக் குறிப்பிட்ட...
ஏடிஎம் மையங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணம் எடுத்தால் வரி விதிக்கலாம் என அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவால் கருப்புப் பணம் குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று மத்திய அரசு நிணைக்கிறது....
டெல்லி: ஆதார் விவரத்தை தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்ட வர இருப்பதாக தகவல்கள் வருகிறது. ஆதார் குறித்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் தனியார்...