கொரனோ வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்றும் 1 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு இன்றி ஆல்பாஸ் என்றும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது என்பதும் இது...
கொரோனா ஊரடங்கு இன்னும் தொடரும் நிலையில், 2020-2021 கல்வி ஆண்டிலும் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் எப்படிக் கணக்கிடப்படும்...
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்வு கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளதற்கு அரசின் பதில் என்ன என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு...
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு...
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3ஆம் தேதி முதல் மே மாதம் 21ம் தேதி வரை நடைபெறும் என்றும் இதற்கான தேர்வு அட்டவணையும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது என்பதும் தெரிந்ததே. இந்த...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது தான் ஓரளவிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அனைத்து வகுப்புகளிலும் பாட திட்டங்கள்...