10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 10, 11,...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியிருப்பதை அடுத்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுதேர்வு தொடங்கிய நிலையில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்...
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேர்வு இன்று காலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி தமிழகத்தில் 10, 11,...
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு திருப்புதல் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ள நிலையில் சற்று முன்னர் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு...
10ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் சற்றுமுன் அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழக அரசு 10ஆம் வகுப்பு...
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக ஒன்றாம் வகுப்பு முதல்...
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக பயிற்றுமொழியை செய்யப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றனர்...
10ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான அசல் சான்றிதழ் வழங்கும் முக்கிய அறிவிப்பை அரசு தேர்வுத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 2020-21 ஆம் கல்வி ஆண்டின் பத்தாம் வகுப்பு தேர்வு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பதும் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. இந்த...
மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு என்பது ஒரு முக்கியமான கட்டமாகும். பத்தாம் வகுப்பிற்கு பின்னர் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது அவர்கள் தேர்ந்தெடுக்கும் அடுத்தகட்ட படிப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிடெக்னிக் படிக்க வேண்டும் என்று விருப்பபடும் மாணவர்கள் பத்தாம்...
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் நேற்று வெளியான நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள்...
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பதும் விரைவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் 35 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு ஆல்பாஸ் என்ற அரசாணையை சமீபத்தில் வெளிவந்தது. இந்த நிலையில் திடீரென பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல்...
10ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அனைவரும் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் சமீபத்தில் வெளியான பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பின்படி 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும்...
கோரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக 10ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சற்று முன் வெளியிட்ட அறிவிப்பின்படி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து...